Browsing: ஆரோக்கியம் | Health

“மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு” – விகடன் கருத்துக் கணிப்பு முடிவு! | Vikatan Poll Results regarding Paid Leave for Women During Menstruation

அதில், “ஸ்மிருதி இரானி ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அவசியமில்லை என்று கூறியிருக்கிறார். மாதவிடாய் விடுமுறை குறித்த உங்கள் கருத்து*அவசியமானது*அவசியமற்றது*விருப்பத் தேர்வாக வழங்கலாம்*கட்டாயமாக்க வேண்டும்’’எனக் கேட்டிருந்தோம்.மொத்தம் 5064 பேர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். கருத்துக் கணிப்பின் முடிவில், `அவசியமானது’ என 24 சதவிகிதத்தினரும், `அவசியமற்றது’ என 37 சதவிகிதத்தினரும், `விருப்பத் தேர்வாக வழங்கலாம்’ என 34 சதவிகிதத்தினரும், `கட்டாயமாக்க வேண்டும்’ என 5 சதவிகிதத்தினரும் பதிலளித்து இருந்தனர். பெரும்பாலான `மக்களின் கருத்து, ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை அவசியமற்றது”…

`சாலையில் சுருண்டு விழுந்த பள்ளிச் சிறுமி…’ மாரடைப்பால் உயிரிழந்த சோகம்! | 13-year-old girl in Karnataka dies of heart attack

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பள்ளிக்கு நடந்து சென்ற 13 வயது சிறுமி டிசம்பர் 20 புதன்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கர்நாடகா முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தில் வசிக்கும் 13 வயது ஸ்ருஸ்தி என்ற சிறுமி, தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கிச் சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். உடனே சிறுமியை முடிகெரே நகரில் உள்ள அரசு எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.மருத்துவர்கள்சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள்…

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பச்சை முட்டை கொடுப்பது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is it advisable to give raw eggs to children?

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளுக்கு மேல் கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு பச்சை முட்டை கொடுப்பது ஆரோக்கியத்தைக் கூட்டும் என்பது தவறான நம்பிக்கை. உண்மையில் பச்சை முட்டை கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பச்சை முட்டையில் உள்ள சால்மோனெல்லா மற்றும் ஷிங்கெல்லா (salmonella and shingella) போன்ற பாக்டீரியா கிருமிகள் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தலாம், செரிமானத்தையும் பாதிக்கலாம். எனவே எப்போதுமே குழந்தைகளுக்கு நன்கு வேகவைத்த, ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளையே கொடுக்க…

“காண்டம் கிழிஞ்சு உள்ளேயே தங்கிடுச்சு டாக்டர்…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -127

வெளிநாடுகளில், காண்டம் பயன்படுத்தியும் பிறந்த குழந்தைகளை தங்கள் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ‘இவன் என் காண்டம் கிழிஞ்சதாலே பொறந்தவன்’ என்று விளையாட்டாக கேலி செய்வார்களாம். அந்தளவுக்கு காண்டம் கிழிவது சாதாரண நிகழ்வாகத்தான் இருக்கிறது. காண்டம் கிழிந்து பெண்ணுறுப்புக்குள்ளேயே தங்கிவிட்டால் பிரச்னையாகுமா என்பதுபற்றி ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”காலை நேரம்…. முதல் பேஷன்ட்டாக அந்தத் தம்பதியர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வெகு பதற்றமாக இருந்தார்கள். கணவர்தான் பேசினார். ‘டாக்டர், நேற்று செக்ஸ் வெச்சுக்கிட்டோம். எல்லாம் முடிந்து காண்டமை…

திருமணப் பதிவை பாதிக்கும் மெஹந்தி… பயோமெட்ரிக் பதிவுக் குழப்பத்தால் மணமக்கள் அவதி!

மெஹந்தி திருமண நிகழ்வின் ஓர் அங்கம். மை பூசிய கண்ணும், மருதாணி பூசிய கையும் மணப்பெண்ணை ஸ்பெஷலாக காட்டும். ஆனால், பயோமெட்ரிக் முறையிலான கைரேகை பதிவு, திருமணங்களின் போது மருதாணி போடுவதைத் தடுக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? மேற்கு வங்க ரெஜிஸ்டர் அலுவலகங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு ஜோடிகளின் விரல்கள் ஆதாரத்திற்காக ஸ்கேன் (பயோமெட்ரிக் ரெஜிஸ்ட்ரேஷன்) செய்யப்படுகிறது. திருமண ஜோடி அப்ளிகேஷன் கொடுக்கும்போதும், அப்ளிகேஷன் கொடுத்த ஒரு மாதத்திற்குப் பின்னர் நடைபெறும் திருமணத்திலும் என இரண்டு முறை இந்த…

Doctor Vikatan: நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் கணவர்… பிறக்கும் குழந்தையை பாதிக்குமா? | Does the husband who takes diabetes drugs, affect the unborn child?

Doctor Vikatan: என் வயது 36. கடந்த 3 வருடங்களாக எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அதற்காக மருந்துகளை எடுத்து வருகிறேன். என் மனைவி இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவர் படித்த ஒரு செய்தியில், நீரிழிவு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் ஆணின் உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்காது என்றும், பிறக்கும் குழந்தை பிறவிக்குறைபாடுகளுடன் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்ததாகச் சொல்கிறார். இது உண்மையா…. எங்கள் சநதேகத்தைத் தெளிவுபடுத்துவீர்களா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி டாக்டர் .சஃபி,M. சுலைமான்நீங்கள் இருவரும் முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும்…

சீனாவில் குழந்தைகளைக் குறிவைக்கும் சுவாசத் தொற்று… இந்தியாவையும் பாதிக்குமா..?

சீனாவில் கடந்த சில தினங்களாக குழந்தைகளிடம் தீவிர சுவாசப்பாதை தொற்று அதிகரித்துவருகிறது. இதையடுத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பரிசோதனைகளை உறுதிசெய்யவும் மற்ற நாடுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. சீனாவின் பாதிப்பு மற்றும் அவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சீனாவில் அதிகரித்துவரும் இந்த பாதிப்புக்கு புதிய வைரஸ் காரணமில்லை என்றும், ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகள்தான் காரணம் என்றும் சீனாவின் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் குழந்தைகளிடம் தீவிர சுவாசத் தொற்று பாதிப்புக்கான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள…

“ஜெ.என்-1 கொரோனா… சிங்கப்பூருக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டோம், பீதி வேண்டாம்!” – கேரள அமைச்சர் | JN-1 Corona, we already found it, don’t panic – Minister of Kerala

கேரளா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஜெ.என்-1 வகை கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. விழாக்காலங்களில் மக்கள் கூடும்போது எச்சரிக்கையாக இருக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ’சிங்கப்பூர் கொரோனா’ என்று அழைக்கப்படும் ஜெ.என்-1 வகை கொரோனா கேரளாவில் அதிகமாகப் பரவி வருகிறது. கேரளாவில் நேற்றைய நிலவரப்படி 227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 1,634 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் சிங்கப்பூரில் கண்டறியும் முன்பே கேரளாவில் ஜெ.என்-1 வகை கொரோனா…

Doctor Vikatan: உடல்நலமில்லாத குழந்தைக்கு தயிர் கொடுக்கலாமா? | Is it advisable to give curd when the child is unwell?

Doctor Vikatan: என் மகளுக்கு 10 வயதாகிறது. அவளுக்கு எல்லா உணவுகளிலும் தயிர் இருந்தால் மட்டுமே சாப்பிடுவாள். இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள தயிர் கேட்பாள். உடல்நலம் சரியில்லாத போதும் தயிர்சாதம் கேட்டு அடம்பிடிப்பாள். தயிரை மோராக்கி, சூடு செய்து கொடுக்கலாம் என்கிறாள் என் தோழி. உடல்நலம் சரியில்லாதபோது தயிர், மோர் கொடுக்கலாமா? சூடு செய்து கொடுத்தால் பிரச்னை தராது என்பது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்உங்கள் மகளுக்கு எல்லா உணவுகளுடனும் தயிர்…

உயிரைப் பறிக்குமா வேலைச்சுமை? மருத்துவர்களின் இறப்பும் நாராயணமூர்த்தியின் கருத்தும்!

சென்னையில் பணியாற்றிய அரசு மருத்துவர்களான டாக்டர் மருது பாண்டியன் மற்றும் டாக்டர் சோலைசாமி ஆகிய இருவரும் 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தது மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரது இறப்புக்கும் அதீத பணிச்சுமை காரணம், 24 மணி நேரம் தொடர் பணியில் இருந்தனர் என்று பலரும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவர் மருது பாண்டியன் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், `மருத்துவர் மருதுபாண்டியன் சென்னை மருத்துவக் கல்லூரியில்…

1 17 18 19 20 21 211