சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு
சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிர்யிழந்தது. மலக்குடல் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிங்கம் உயிரிழந்தது என தகவல் வெளியாகியுள்ளது. Source link
சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிர்யிழந்தது. மலக்குடல் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிங்கம் உயிரிழந்தது என தகவல் வெளியாகியுள்ளது. Source link
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி நடத்தும் கூட்டம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று ஓபிஎஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டது அவரது…
கோவிட்-19 தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் தவணை பூஸ்டர் டோஸையும் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் பற்றி, சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்… “பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதால் நம் உடலில் ஏற்கெனவே இருக்கும் எதிர்ப்பு சக்தி…
போடியம் பொசிஷன்களுக்கு மட்டுமல்ல, கடைசிக் கட்டத்தில் ஏழாம் இடத்துக்கும் கூட பெரும் போட்டி நிலவியது. நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் உடன் கடைசி சில லேப்களில் அட்டகாசமான சண்டை செய்தார் மிக் ஷூமேக்கர். இந்த ரேஸில்தான் தன் முதல் ஃபார்முலா 1 புள்ளிகளைப் பதிவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சந்தோஷமாக எட்டாவது இடத்தோடு திருப்திப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஆக்ரோஷமான வெர்ஸ்டப்பனோடு ஆக்ரோஷமான சண்டை செய்தார். கடைசி லேப்பின் கடைசி திருப்பம்வரை…
இன்றைக்கு மக்களிடையே உணவு முறை என்பது முற்றிலும் மாறிவிட்டது. தெரியாத பெயர்களில் உள்ள உணவுகளை வாங்கி நாம் சாப்பிட தொடங்கியதன் விளைவு தான் தற்போது புதிய புதிய நோய்களையும் நாம் சம்பாதித்துக்கொள்கிறோம். கொரோனா தொற்று தாக்கத்திற்குப்பிறகு இதுப்போன்ற நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.உடல் நலத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது? முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது என பல்வேறு நடைமுறைகளை பின்பற்றத்தொடங்கியுள்ளனர். இப்படி உடல் நலத்திற்கான பயிற்சிகளை செய்வதோடு நல்ல உணவுமுறைகளையும் நாம் கையாள்வது முக்கியமான ஒன்று. அதில் ஒரு…
ஆனால், இதில் பெரும் சிக்கலில் சிக்கயிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். முந்தைய காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மொபைல்களில் 30 பின் டாக் கனெக்டர் தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான லைட்னிங் கனெக்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது ஆப்பிள். யூஎஸ்பி- C கனெக்டர்களைப் போலவே, லைட்னிங் கனெக்டர்களும் பல்வேறு வசதிகளைத் தன்னுள்ளே பெற்றிருந்தது. ஸ்லிம்மாக இருப்பதும், வேகமாக மின்சாரத்தைக் கடத்தவும் அது பயன்பட்டது. ஆப்பிள் நிறுவனம் தற்போது தயாரிக்கும் லேப்டாப்களில் எல்லாம் யூஎஸ்பி- C கனெக்டரைத்தான்…
சென்னை : அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதனால் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. Source link
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது; “எக்மோ சிகிச்சை மூலம் 60% இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்” என்கிறார் இதய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் Dr. ராம் பிரசாத்.மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ (ECMO) சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. மேலும், எக்மோ குறித்து தேசிய அளவிலான மருத்துவர்கள் அடங்கிய கருத்தரங்கம் வேலம்மாள் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.வேலம்மாள் மருத்துவமனைஇதில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் திரு . முத்துராமலிங்கம், நிர்வாக…
லண்டன்: கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். இது இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த பயணத்தில் இரு அணிகளும் விளையாடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இருப்பினும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட…
என் பெண் குழந்தைக்கு 8 வயதாகிறது. வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருக்கிறாள். நாளுக்கு நாள் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வயதில் இப்படி இருக்கலாமா? இது பின்னாளில் உடல் பருமனுக்கு காரணமாகுமா? குழந்தைக்கும் உணவுக்கட்டுப்பாடு அவசியமா?பெண் குழந்தை – சித்தரிப்பு படம் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களது வளர்ச்சி நிலையில் எடையோடு உயரத்தையும் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறார்களா என்பதுதான்…