தாய்லாந்து – கம்போடியா மீண்டும் சண்டையால் மக்கள் அச்சம்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link
பெருமருந்துகள் கொடுக்கும்போது, சித்த மருத்துவத்தில் சில பத்தியங்கள் அறிவுறுத்தப்படும். அதில் புளிப்புச்சுவையை குறைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். எல்லா நோய்களுக்கும் புளிப்பை முழுவதுமாக நீக்க வேண்டியதில்லை, ஆனால், கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது.சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் என்பதால், புளிப்புச் சுவை அதிகமாகும் போது கபம் அதிகரிக்கலாம். சுவை தத்துவத்தின்படி, புளியைக் குறைப்பது சைனஸ் சிகிச்சைக்கு உதவும். புளியை முற்றிலுமாக நீக்குவது பெரிய மருந்துகள் எடுக்கும்போதும், புற்றுநோய் போன்ற தீவிர சிகிச்சை எடுக்கும்போதும்…
7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீரங்கனைகள் நேற்று பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கீர்த்தனா,…
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு, “ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும், ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. எனினும், இங்கிருந்து ரூ.45 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி நடக்கிறது. ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நான்கு பெரிய தொழிலதிபர்கள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள்.அதனால் இந்திய மக்களுக்கு ஒருவருக்கும் லாபம் இல்லை. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய நாட்டு பிரதமரை இந்திய பிரதமர் இந்தியா வரவழைத்துள்ளார். சோவியத் ரஷ்யாவில்…
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 70.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 29, கேப்டன் சாய் கிஷோர் 16, பாபா இந்திரஜித் 6, ஆந்த்ரே சித்தார்த் 33, சோனு யாதவ் 28, வித்யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆந்திர அணி சார்பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும், கழிவறை செல்வது பற்றிச் சிந்தித்தவுடன் பலருக்கும் கால்களை மடக்கி உட்காரும் முறைதான் மனக் கண்ணில் வரும்.ஆனால், மேற்கத்திய முறையான நாற்காலியில் அமர்வதைப் போன்ற வகையில் உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிவறைகளும் தற்போது இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுவதுமே கணிசமாக பயன்பாட்டில் உள்ளன.இந்த நிலையில் கழிவறை பயன்பாட்டில் இந்திய பாணி அல்லது மேற்கத்திய பாணி ஆகிய இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு உகந்தது? என்கிற விவாதம்…
இப்போட்டியைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோத இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தியாவும், ஜெர்மனியும் பலப்பரீட்சையில் இறங்கின.ஆட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே ஜெர்மனி 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி ஷூட் வாய்ப்பில் கோல் அடித்ததோடு, அடுத்த நிமிடத்திலேயே மேலும் ஒரு கோல் அடித்து 2 – 0 என முன்னிலை பெற்று இந்தியாவை அழுத்தத்துக்குள்ளாக்கியது.இரண்டாம் பாதியிலும் தனது வேகத்தை நிறுத்தாத ஜெர்மனி, இந்தியாவை கோல் கணக்கைத் தொடங்கவிடாமல் 39-வது நிமிடத்திலும், 48-வது கோல் அடித்து மேலும்…
புதுச்சேரியில் வரும் 9 ம் தேதி த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட மைதானத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றனPublished:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link
புதுடெல்லி: பெங்களூருவில் உள்ள மீகோ கார்டோபியா சர்க்யூட்டில் எஃப்எம்எஸ்சிஐ இந்தியன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்து வரும் 9 வயது மாணவியான அர்ஷி குப்தா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் தேசிய கார்ட்டிங்கில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அர்ஷி படைத்தார். நன்றி
கட்டுரை தகவல்”என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.” என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார்.மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.திட்வா…