எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க சாதத்தை ஆற வைத்து பின் தயிரை மிக்ஸ் செய்யவும். இப்படி தயிர் மட்டுமல்ல குளுர்ச்சியாக இருக்கக் கூடிய மோர், பாலை கூட சூடான சாதத்தில் மிக்ஸ் செய்வது தவறான முறைதான்.
தயிரை சூடான சாதத்துடன் கலக்கக் கூடாதா..? ஏன் தெரியுமா..?
Share