இலங்கைக்குள் நுழையாமல் சீன உளவு கப்பலை தடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Share

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: லடாக் பகுதியில், ஊடுருவி தொல்லை கொடுத்து வரும் சீனா, தெற்கில் இலங்கையிலிருந்து தொல்லை கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் 11ம் தேதி வரவிருக்கும் சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தால், இந்தியா கடினமான நடவடிக்கையையும் எடுக்க தயங்கக் கூடாது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com