Tamil News Live: புதுக்கோட்டையில் குண்டடிபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Share

பிரதமர் மோடி தமிழகம் வருவதை  வரவேற்கிறோம் – அமைச்சர் நாசர்

ஆவடியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாமை தமிழக தமிழக  பால் வளத்துறை அமைச்சர் நாசர் துவங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓமைக்ரான் பரவல் தடுப்பதற்காக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.மோடி தமிழக வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் மோடி வருவதை வரவேற்கிறோம் அவர் நல்ல காரியதிற்காக வருகிறார் எனவே வரவேற்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com