கலப்பட பாலை கண்டறிவது எப்படி? நிபுணர்கள் தரும் எளிய டிப்ஸ்

Share

சில வியாபாரிகளும் விற்பனையாளர்களும் லாபத்திற்காக, பாலில் தண்ணீரை மட்டும் கலக்காமல், அது அடர்த்தியாகத் தெரிவதற்காகத் தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களைச் சேர்ப்பதாகப் புகார்கள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீபத்தில் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட வழக்கு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாலில் கலப்படம் செய்யப்படுவது என்பது ஒரு தீவிரமான பிரச்னையாகும்.

சில வியாபாரிகளும் விற்பனையாளர்களும் லாபத்திற்காக, பாலில் தண்ணீரை மட்டும் கலக்காமல், அது அடர்த்தியாகத் தெரிவதற்காகத் தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களைச் சேர்ப்பதாகப் புகார்கள் உள்ளன.

சமீபத்தில் ஆந்திராவின் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோக்கியத்திற்கு உகந்தது எனக் கருதப்படும் பால் இறுதியாக நம் கைகளை வந்தடையும் போது, அதன் தரம் குறித்த சந்தேகங்கள் எழுகின்றன.

அத்தகைய சூழலில், பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் எவ்வாறு கண்டறியலாம்? வீட்டிலேயே என்னென்ன சோதனைகளைச் செய்யலாம்? போன்றவை குறித்து தெரிந்துகொள்வதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (எப்ஃஎஸ்எஸ்ஏஐ) அதிகாரிகள் மற்றும் பால் பண்ணை துறையில் பணியாற்றுபவர்களிடம் பிபிசி பேசியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com