18 ஆண்டு தவம் – ஆர்சிபி ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் வெற்றியை கொண்டாடுவது ஏன்?

Share

ஐபிஎல், ஆர்சிபி, இறுதிப்போட்டி, விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகள்… பஞ்சாப், ஆர்சிபி என இரு அணிகளுக்கும் அது 18 ஆண்டு கனவு.

ஜூன்-3-ஆம் தேதி புதிய சாம்பியன் யார் என அறிய நகம் கடித்து காத்திருந்தது பஞ்சாப் – ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்ல.

இந்த 18 ஆண்டுகளில் பஞ்சாபும், ஆர்சிபியும் இதுவரை மோதிய போட்டிகளில் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன.

இன்னொரு புறம், கோப்பை கைகூடவில்லை என்றாலும் ஐபிஎல்லில் பதினெட்டாவது ஆண்டாக விளையாடிவந்தார் 18 எனும் எண் பொறித்த ஜெர்ஸி அணிந்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com