சாம்சங் இந்தியா: போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த 4 விஷயங்கள்

Share

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம், X/E.V.Velu

முப்பது நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

“பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைத்தாலும் தொழிலாளர்களுடன் விவாதித்து நாளை (அக்டோபர் 16) முடிவை அறிவிப்போம்” என்கிறார் சி.ஐ.டி.யு தலைவர் அ.சவுந்தரராஜன்.

நாளை மறுநாள் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், சி.ஐ.டி.யு தரப்பின் பதில் என்ன? அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா?

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம், X/E.V.Velu

படக்குறிப்பு, செவ்வாய் (அக்டோபர் 15) அன்று தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், சாம்சங் இந்தியா நிர்வாகம் ஆகியவற்றுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்

என்ன நடந்தது?

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்கள், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com