“காலை உணவு அரசனைப் போலவும், மதிய உணவு அரசியைப் போலவும், இரவு உணவு ஒரு யாசகனைப் போலவும்” இருக்க வேண்டும் என்று பலர் சொல்லுவது நம் காதுகளில் கேட்டிருக்கும். இந்த சூழலில் இரவு உணவு என்பது அத்தியாவசியமானது இல்லை என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதாவது இரவு 7 மணிவரை எந்த நல்ல உணவை வேண்டுமானலும் உண்ணலாம் என்றும், அதன் பிறகு உணவை அறவே தவிர்ப்பது உடல் இயக்கங்களுக்கு நல்ல ஆதரவை தரும் என்று தெரிவிக்கின்றனர். இதை பலரும் முயற்சி செய்து, பின் அது நல்ல பலன் தருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, நாம் இன்று இரவு உணவைத் தவிர்த்தால் என்னென்ன நல்லது நடக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
இரவு உணவை தவிர்த்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Share