வாட்ஸ் ஆப் செய்திகளால் அச்சத்தில் தவிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்

Share

வடமாநில தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய பொய் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இது தொடர்பான செய்திகள், சமூக ஊடக பதிவுகள் வைரலாக பரவிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதை மறுத்து செய்தி வெளியிட்டது.

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இந்தச் செய்திகளை நிராகரித்து ஆங்கிலத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிகார் முதல்வரும் துணை முதல்வரும் இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com