துருக்கி நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்தது எப்படி?

Share

  • டாம் பேட்மேன்
  • பிபிசி நியூஸ், அடனா, தெற்கு துருக்கி

அடனா மருத்துவமனையில் ஆறு மாத குழந்தை
படக்குறிப்பு,

முகத்தில் மோசமாக சிராய்ப்பு ஏற்பட்ட இந்த ஆறு மாதக் குழந்தை கையில் கட்டப்பட்டுள்ள அடையாளம் தெரியாத குழந்தை என்ற அடையாம் மூலமே அறியப்படுகிறது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இப்படி பெயர் தெரியாத சில குழந்தைகளின் பெற்றோர் யார் எங்கே என்பதும் தெரியாத நிலை இருக்கிறது.

இதுகுறித்து துருக்கி பிபிசி செய்தியாளர் டாம் பேட்மேன் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கே அவர் கண்ட காட்சிகளையும், சேகரித்த செய்திகளையும் இங்கே கட்டுரையாக தொகுத்து வழங்குகிறது பிபிசி.

துருக்கியின் அடனா நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்

குழந்தைகள் தங்களக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகள் எவ்வளவு கொடுமையானது என்பதை புரிந்துகொள்ள முடியாத வயதில் இருக்கின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com