அதிக அளவு சர்க்கரை எடுத்தால் என்ன ஆகும்? : சுக்ரோஸ் என்று அழைக்கப்படும் சர்க்கரையில் 50% குளுக்கோஸ் மற்றும் 50% பிரக்டோஸ் உள்ளது. சர்க்கரையில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் கொடுக்கிறது. நாம் அதிகமாக சர்க்கரை உட்கொண்டால், காலப்போக்கில் உடலில் கொழுப்பு அதிகமாக சேரும். இதனால், உயர் இரத்த அழுத்தம், உறுப்பு வீக்கம், எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய், அழற்சி, பல் பிரச்சனை, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?
Share