Yearly Archives: 2025

தலைவலிக்கு காஃபி தரும் தீர்வு – சாதாரண தலைவலிதான் என எப்படி உணர்வது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தலைவலி என்பது கிட்டத்தட்ட நாம் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளும் ஒன்று.தலைவலி வந்தால், அது சில நிமிடங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம், வலியின் தாக்கம் கூர்மையாகவோ, மந்தமாகவோ, துடிப்பது போன்றோ அல்லது குத்துவதைப் போன்றோ இருக்கலாம். தலைவலியானது சில சமயங்களில் ஒருவரின் தலையைத் தாண்டி, உச்சந்தலை, முகம் அல்லது கழுத்து வரை பரவக்கூடும்.பிபிசியின் What’s Up Docs wellness podcast நிகழ்ச்சியை நடத்தும் டாக்டர் சாண்ட் வான்…

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்; ரஞ்சி வரலாறு படைத்த மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி: 11 பந்துகளில் அரைசதம்! | Meghalaya Cricket Player Akash Chowdary Hit 6 Sixes in One Over at Ranji Trophy

ரஞ்சி டிராபி பிளேட் குரூப் ஆட்டத்தில் மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி அருணாசலப் பிரதேச அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோருடன் மேல்மட்ட சாதனைப் பட்டியலில் இணைந்தார். ஆகாஷ் சவுத்ரி 8 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் அரைசதம் கண்டு இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார். மேகாலயா அணி 628/6 என்று டிக்ளேர் செய்தது. அருணாச்சலப்பிரதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் லிமார் காளி தாபி என்ற பவுலரின் ஓவரில்தான்…

விழிப்புணர்வு முக்கியம்! – இன்றைய பெற்றோர் தெரிந்துக் கொள்ள வேண்டிய வளர்ப்பு முறை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். அதில் ஒன்றாக “விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறை” (Mindful Parenting) வேகமாக பிரபலமாகி வருகிறது.இது குழந்தையை புரிந்துகொண்டு, அமைதியாகவும் அன்புடனும் வளர்க்க உதவும் தற்கால வழிமுறை. பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு…

20 நிமிடங்களில் மூன்று முறை ‘அடி’ – ரிஷப் பண்ட்டை படுத்தி எடுத்த மோர்க்கி! | Rishabh Pant Struggling on Tshepo Moreki Bowling at Test Cricket

இந்தியா-ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது. துருவ் ஜுரெல் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார். ரிஷப் பண்ட்டின் பிரதம போட்டியாளரான துருவ் ஜுரெல் இப்படி ஆட, ரிஷப் பண்ட்டோ 3 முறை சரியான அடி வாங்கி காயத்தினால் வெளியேறவும் செய்தார். இங்கிலாந்து பயணத்தின் போது தேவையில்லானல் கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடுகிறேன் என்று ஃபுல்டாசில் பாதத்தில் வாங்கி கடும் காயமடைந்து சிகிச்சை முடிந்து இப்போது தான்…

தெருநாய்கள்: உச்ச நீதிமன்ற புதிய உத்தரவால் தீர்வு கிடைக்குமா? – நடைமுறையில் உள்ள சவால்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் , சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தெருநாய்க் கடி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தெருநாய்களால் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள்தான் அதிக பிரச்னைகளைச் சந்திப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை விமர்சித்து விலங்குநல ஆர்வலரும் பாஜக தலைவருமான மேனகா காந்தி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில்,…

‘அனுபவமே எங்கள் பலம்’ – ஆஷஸ் தொடர் குறித்து ஹேசில்வுட் | our Experience is the strength says Hazlewood on Ashes series

சிட்னி: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் வரும் 21-ம் தேதி முதல் விளையாட உள்ளன. இந்த தொடரில் அனுபவமே தங்கள் பலம் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இந்த தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில், 14 பேர் 30+ வயதை கடந்தவர்கள். குறிப்பாக பந்து வீச்சாளர்களான நேதன் லயன் (38), ஹேசில்வுட் (34), மிட்செல் ஸ்டார்க் (35),…

9MM குறும்பட திரையிடல்: "ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்தது போல இருந்தது" – சினிமா பிரபலங்கள் பாராட்டு

‘நோ ஃப்ரில்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், சந்தோஷ் மன்னராத் தயாரிப்பில் வெளியான ‘9 எம்எம்’ என்னும் குறும்படம் ஹாரிஸ் வாணிதாசனால் இயக்கப்பட்டு பரணி ஸ்டுடியோவில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தில் அஜித் விக்னேஷ் ஹீரோவாகவும், பரோட்டா முருகேசன், பிரதீப் ராஜ், தாமோதரன், இளமாறன், பிரபாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார்.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் சுப்ரமணிய சிவா, “‘ஈன்ற பொழுதினில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்” என்னும் திருக்குறளைக் கூறி…

விருதுநகர்: ஐந்து வயதில் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சிறுவன் சாதனை | Virudhunagar: Boy climbs Mount Kilimanjaro at age five, sets new record

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25), கடலூரைச் சேர்ந்த சக்திவேல் (32), காங்கயத்தைச் சேர்ந்த (40) வயது அமர்நாத் ஆகியோர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண் எனப் பெயர்பெற்ற முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்ரிக்கக் கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரம் ஏறி வெற்றிகரமாக…

பிகா: மண் முதல் மரக்கட்டை வரை அனைத்தையும் சாப்பிட தூண்டும் மருத்துவக் குறைபாடு

காணொளி: பார்வையில் படும் அனைத்தையும் சாப்பிடத் துடிக்கும் குழந்தைபிகா எனப்படும் மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மண், சாக்பீஸ், சுவர், விளையாட்டு மாவு, ஆடைகள், மலம், முடி, காகிதம் போன்றவற்றைச் சாப்பிட வேண்டுமென்ற தூண்டலுடன் இருப்பார்கள். விரிவாக காணொளியில்… Source link

கடைசி போட்டியில் மழை: ஆஸி.க்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி! | india won t20 cricket series versus australia last match abandoned over rain

பிரிஸ்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியின் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.…

1 45 46 47 48 49 355