Yearly Archives: 2025

உலகத்துலேயே 50 வாட்ச் தான்.. வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் ரூ.7 கோடி Richard Mille RM 27-02 வாட்ச் | Hardik pandya wearing Richard Mille RM 27-02 watch goes viral

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. 242 ரன்கள் இலக்குடன் சேசிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணியில், விராட் கோலி சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.ஹர்திக் பாண்டியாமறுபக்கம், பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா, 8 ஓவர்கள் வீசி…

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2: கமலா ஆரஞ்சு தோல் துவையல் டு இளநீர் புட்டிங்- அசத்திய வடசென்னை பெண்கள்

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் இறுதிக்கட்ட போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 13-வது இடமாக இறுதியாக வடசென்னையில் நடைபெற்றது. கொளத்தூரிலுள்ள பௌர்ணமி மஹாலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 104 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், சௌபாக்யா,…

சிபிஎஸ்இ பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லையா? – யாருக்கு பலன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்சி.பி.எஸ்.இ. பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசுகளின் தடையில்லா சான்று (No Objection Certificate) இல்லாமலும் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) தெரிவித்துள்ளது. இந்த திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு பலதரப்பட்ட கருத்துகளை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்மாற்றப்பட்ட விதி என்ன? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைத்துக் கொள்ள…

வெறும் பில்ட்-அப் தான்… பிசுபிசுத்துப் போன இந்தியா – பாக். போட்டி என்னும் ‘நாடகம்’! | ICC Champions Trophy: IND vs PAK match An analysis

பாகிஸ்தானை வீழ்த்தியாகி விட்டது, ரசிகர்களின் நிம்மதிப் பெருமூச்சுடன் அவர்களது சூப்பர் ஸ்டார், அணியின் சுமை விராட் கோலி கடைசியாக சதம் அடித்து அவரது ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் பொதுவாக கிரிக்கெட்டுக்கு இத்தகைய வெற்றியும் கோலியின் சதமும் நல்லதா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்ற பில்ட்-அப்பை தயவு செய்து ஊடகங்களும் ஐசிசியும் நிறுத்துவது நல்லது. உயிரோட்டமே இல்லாத இந்த ஆட்டம் அதை விட சவசவ என்று கோலியின் இழுவையான ஒரு இன்னிங்ஸ். இவையெல்லாமுமே…

Railway: மகளிர் பெட்டி அருகே தேவையின்றி சுற்றிய 889 பேர் மீது வழக்கு; எச்சரிக்கும் ரயில்வே காவல்துறை | Chennai Railway Police warns men for women’s safety issue

ஜோலார்பேட்டையில் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த கொடூரத்தையடுத்து, ரயிலின் மகளிர் பெட்டிக்கு அருகே தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 889 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியோரை மீட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகச் சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.அதில், சுமார் 80 ரயில்வே காவலர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், “பல்வேறு இடங்களிலிருந்து வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களுக்கு…

INDvsPAK: ‘எந்த ஏமாற்றமும் இல்லை; பாகிஸ்தானுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’ – அக்தர் காட்டம்|Shoaib Akhtar Fumes After Pakistan’s Big Loss To India In CT 2025

குறிப்பாக நேற்றைய போட்டியில் நங்கூரமாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு வந்து சதத்தை அடித்து, 100 ரன்களைக் குவித்தார். அதனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா இத்தொடரின் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அந்த அணியை விமர்சித்து பேசியிருக்கிறார்.இதுதொடர்பாக பேசிய அவர், ” இந்தியாவுக்கு எதிரான போட்டியில் என்ன நடக்கும்…

IND vs PAK கோலி சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக23 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்விராட் கோலியின் ஆகச் சிறந்த சதத்தால் துபையில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள்…

“2015 முதல் நான் ஒருவேளை உணவுதான் சாப்பிடுகிறேன்” – ஷமி ஓபன் டாக் | Team india cricketer shami taking meal only once in a day

இந்திய அணியில் மீண்டும் நுழைவதற்காக 2015-ம் ஆண்டு முதலே தான் ஒரே ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்வதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கும் டெஸ்ட் தோல்விகளைக் கண்டது பகுதியளவில் முகமது ஷமி இல்லாததால்தான். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் கர்ஜனையுடன் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்த வேகப்பந்து சிங்கம். இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்தில் முன்னாள்…

Vikatan Plus – 02 March 2025 – அட்டைப்படம் விகடன் ப்ளஸ் | wrapper vikatan plus march 02 2025

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யை தவறவிட்டால்… இவ்வளவு நஷ்டமா? அறிய வேண்டிய 5 பாயின்ட்கள்!த.ராஜன், இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/ Source link

Virat Kohli : `Return Of the Dragon' சதமடித்த கோலி; திணறிப்போன பாகிஸ்தான் – உற்சாகமடைந்த ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார் கோலி. கடந்த சில மாதங்களாகவே சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடாத கோலி சரியாக முக்கியமான சமயத்தில் ‘Fire’ ஆன இன்னிங்ஸை ஆடியிருக்கிறார்.விராட்துபாய் மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் ஆடுவது சிரமமான விஷயமாகவே இருந்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 220 + டார்கெட்டை எட்டவே இந்திய அணி 46 ஓவர்கள் வரை எடுத்துக்கொண்டது. கோலியும் ரொம்பவே மெதுவாகத்தான் ஆடியிருந்தார். ஸ்ட்ரைக் ரேட் மிகக்குறைவாக இருந்தது. அந்த இன்னிங்ஸூக்காக…

1 297 298 299 300 301 355