Yearly Archives: 2025

Ishan Kishan : 'இஷன் கிஷன் செய்தது மடத்தனம்..!' – ஏன் தெரியுமா?

‘ஹைதராபாத் vs மும்பை!’சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்தப் போட்டியில் இஷன் கிஷன் அவுட் ஆன விதம்தான் சமூகவலைதளங்களில் இன்னமும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.Ishan Kishan’இஷன் கிஷன் சர்ச்சை!’அம்பயர் அவுட்டே கொடுக்காமல் இஷன் கிஷன் தாமாகவே வெளியேறியிருந்தார். இதை ‘Spirit of the Game’ என மும்பை வீரர்களே பாராட்டியிருந்தனர். ஆனால், உண்மையில் இஷன் கிஷன் செய்தது மடத்தனமே. ஏன் தெரியுமா?தீபக் சஹார் லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய அந்த…

Significance of Sivapuranam | சிவபுராணம் எப்போதெல்லாம் வீட்டில் பாட வேண்டும்?| Mylai Karpaga Lakshmi

சிவபுராணத்துக்கு முழுமையாக விளக்கம் சொன்னவர் இன்றுவரை பிறக்கவே இல்லை என்பது ஆன்றோர் கருத்து. சிவனடியார்களுக்கு அடிப்படை வேதங்களாகத் திகழ்வன பன்னிரு திருமுறைகள். அவற்றில் 8-ம் திருமுறையான திருவாசகம், மாணிக்கவாசகப் பெருமானால் சொல்லப்பட்டு, ஈசனால் எழுதப்பட்ட பெருமை உடையது. 51 பதிகங்களையும் 658 வரிகளையும் கொண்டது திருவாசகம். சகலமும் ஈசனுள் ஒடுங்கும் ஊழிக்காலத்தில் ஈசன் மகிழ, கேட்டு ரசிக்க உருவானதே திருவாசகம். ஈசனை வேண்டுவது, அருளைப் பெறுவது, அவரோடு கலப்பது என்ற முழுமையான நிலைகளைக் கொண்ட துதிப் பாடல்களின்…

நடப்பு ஐபிஎல் சீசனில் கோட்டை விடப்பட்ட 111 ‘கேட்ச்கள்! | 111 catches dropped in the current IPL 2025 season

கிரிக்​கெட் போட்​டிகளில் மிக​வும் முக்​கிய​மானது 3 துறை​கள். பேட் டிங், பந்​து​வீச்​சு, ஃபீல்​டிங் ஆகிய 3 துறைகளி​லுமே சிறந்து விளங்​கக் கூடிய அணி​கள் தான் எப்​போதும் வெற்​றிக் கனியைச் சுவைக்​கின்​றன. ஆனால், சில போட்​டிகளில் மோச​மான ஃபீல்​டிங் காரண​மாக மிகச் சிறந்த பேட்​ஸ்​மேன்​கள், பந்​து​வீச்​சாளர்​களைப் பெற்​றுள்ள சிறந்த அணி​கள் கூட தோல்​வியைச் சந்​திக்க நேரிடும். குறிப்​பாக எதிரணி​களைச் சேர்ந்த முக்​கிய வீரர்​களின் கேட்ச்​களை கோட்டை விடு​வது அந்​தப் போட்​டி​யின் முடிவையே மாற்றி அமைக்​கக்​கூடும். அவ்​வாறு கேட்ச்​களை கோட்டை…

Sleepmaxxing: ‘ஸ்லீப்மேக்ஸிங்’ பாதுகாப்பானதா? இரவில் நன்றாக உறங்குவதற்கு உறுதியளிக்கும் வைரல் உத்தி

பட மூலாதாரம், Devon Kelleyபடக்குறிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘ஸ்லீப்மேக்ஸிங்’ தனது தூக்கத்தை மேம்படுத்தியுள்ளதாக டெவன் கெல்லி கூறுகிறார்.கட்டுரை தகவல்சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.நன்றாக உறங்குவதற்கு, தங்களது வாயை ஒட்டி வைப்பது முதல் படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் உண்பது வரை, இளைஞர்கள் முறையாக பின்பற்றும் பல்வேறு நுணுக்கமான செயல்முறைகளை கொண்ட மில்லியன் கணக்கான வீடியோக்கள் டிக் டாக்கில் பரவி வருகின்றன.ஆனால்,…

SRH vs MI : ‘சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா பெரிய இன்னிங்ஸை ஆட கடைபிடித்த அந்த விஷயம் என்ன தெரியுமா?’

சென்னைக்கு எதிரான கடந்த போட்டியிலும் ரோஹித் சர்மா அரைசதத்தை கடந்து சிறப்பாக ஆடியிருந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். அந்தப் போட்டியின் போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, ‘ரோஹித் சர்மாவின் பார்ம் பற்றி நாங்கள் கவலையே கொள்ளவில்லை. ஏனெனில், அவர் பார்முக்கு வந்துவிட்டால் எந்த அணியாலும் அவரை கட்டுப்படுத்த முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.’ என்றார். நன்றி

Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக்கான மக்கள்

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ்(88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மரணமடைந்தார். போப் அவர்களின் உடல் ரோம் நகரின் வாடிக்கனில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா கத்தோலிக்க தேவாலயத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. போப் பிரான்சிஸ் அஞ்சலி நிகழ்வுPope Francis: போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி; வாடிக்கனில் குவிந்த பொதுமக்கள் | Photo Albumஇறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறவிருக்கிறது. அவரது உடல் வாடிக்கனில்…

தோனி பாணி… சரிவை நோக்கிச் செல்கிறாரா ரிஷப் பந்த்? | Rishabh Pant heading towards decline Dhoni style

இந்திய டெஸ்ட் அணியின் மிகப் பெரிய பொக்கிஷம் ரிஷப் பந்த். ஆனால், அவரை ஐபிஎல் கிரிக்கெட் காலி செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்போதைய தோனி போல் பேட்டிங் செய்வதை தவிர்ப்பது, பின்னால் இறங்குவது, சாக்குப் போக்குச் சொல்வது என்று அவர் மாறியிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் நேற்றைய போட்டியில் இறங்கும் வரை 108 பந்துகளில் 106 ரன்களையே எடுத்துள்ளார். ஆனால் 110 பந்துகளில் 106 என்பதாகவே அவர் கதை…

பஹல்காம் தாக்குதல்: திருமணம் முடிந்து ஆறு நாட்களே ஆன, 26 வயது கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழப்பு

பட மூலாதாரம், Arrangedபடக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட வினய் நர்வால், இந்திய கடற்படையில் ஒரு லெப்டினன்ட்டாக பணிபுரிந்தவர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.”திருமணம் முடிந்து அவன் சுவிட்சர்லாந்து போக ஆசைப்பட்டார். ஆனால் விசா கிடைக்காததால் காஷ்மீருக்குச் சென்றார்” என வினயின் தாத்தா ஹவா சிங்…

Pahalgam Attack: "மௌன அஞ்சலி, கறுப்பு பட்டைகள்…" – MI vs SRH போட்டியில் BCCI அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் அஞ்சலி செலுத்தப்படும் எனக் கூறியுள்ளது. IPL 2025 சீசனின் 41 வது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது. pic.twitter.com/wGguir0AeO—…

IPL 2025: டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது; Mayank Yadav, ayush badoni ஆட்டம் குறித்து பண்ட்

ஐ.பி.எல் தொடரின் நேற்றை (ஏப்ரல் 23) போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது.DC vs LSG – அக்சர் படேல், ரிஷப் பண்ட்https://x.com/IPLஇந்நிலையில் அணியின் தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.  “யார் இந்த (லக்னோவில் உள்ள ஏக்னா மைதானம்) ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கின்றன.எங்களால் போதிய அளவு ரன்கள் சேர்க்க முடியவில்லை. லக்னோவில் எப்போதுமே…

1 239 240 241 242 243 355