கார்ட்டூன்: தண்ணீர் டிராகன்..!
கார்ட்டூன்: தண்ணீர் டிராகன்..! Source link
கார்ட்டூன்: தண்ணீர் டிராகன்..! Source link
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோலி குறித்து சுரேஷ் ரெய்னா சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். கோலி குறித்துப் பேசிய அவர், “அவருடைய மனநிலை மிகவும் வித்தியாசமானது. அவர் டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல ஒரு சக வீரராக இருக்கக்கூடியவர். பயிற்சி எடுக்கும்போது வித்தியாசமாகத் தயாராகும் அவர் ஃபீல்டிங் செய்யும் போது முதல் ஆளாக வந்து வெற்றிக்காக நாம் போராடுவோம். விராட் கோலிஅதற்காக ஃபீல்டிங் செய்வோம் என்று சொல்லக்கூடியவர். அவருடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியாக ஃபீல்டிங் செய்திருக்கிறேன். ஏனெனில் களத்தில் வித்தியாசமாகச்…
கட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என நினைப்பதாகக் கூறினார். அது மட்டுமின்றி, “பொருளாதாரப் பாதுகாப்பை” ஒரு காரணமாக வலியுறுத்தி, இந்த ஆர்க்டிக் தீவைக் கைப்பற்றுவது குறித்த தனது தொடர்ச்சியான கோரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.மறுபுறம், டென்மார்க்கின் கீழ் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று அதன் அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.ஆனால் கிரீன்லாந்தில் அதிகளவில் கிடைக்கும் கனிமங்களும், இன்னும் பயன்படுத்தப்படாத அந்த வளங்களுக்கான தேவையும் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.கிரீன்லாந்தின்…
கல்லே: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை எட்டியுள்ள நான்காவது ஆஸ்திரேலிய வீரர் ஆகியுள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ஸ்மித் எட்டியுள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும்…
ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார். ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, குழந்தை இல்லாத தங்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். அஷோக் குமார் பெரும் கடனில் சிக்கியிருந்த நிலையில், அவரது தங்கை மீது ரூபாய் ஒரு கோடி மதிப்புக்கு பல நிறுவனங்களில் இன்ஸூரன்ஸ் முதலீடு செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து,…
டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் நாளை களமிறங்குகிறார். கோலியுடன் டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2015-க்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் கடந்த வாரம் களமிறங்கினார்.விராட் கோலிஜம்மு காஷ்மீருக்கு எதிரான அந்த ஆட்டத்தில் மொத்தமாக இரண்டு இன்னிங்ஸ்களையுமே சேர்த்து 54 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார் ரோஹித்.…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது. கட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக29 ஜனவரி 2025, 03:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171…
துபாய்: 2024-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி-யின் சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வென்றுள்ளார். 31 வயதான பும்ரா, நேற்று முன்தினம் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். முன்னதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட சிறந்த டெஸ்ட் அணியிலும் பும்ரா இடம் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டிருந்தார். திறன், துல்லியத்தன்மை, தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் திறன் ஆகியவை அவருக்கு…
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடக்கும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பொ. அன்பழகனிடம் இது தொடர்பாக பேசினோம். பொ. அன்பழகன் “1.1. 2004-ல்…
இந்நிலையில்தான், இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தது. நடப்பு டி20 தொடர் தொடங்கியது. முதல் போட்டியே கொல்கத்தாவில். ஈடன் கார்டன் வருணுக்கு பழக்கப்பட்ட மைதானம். கடந்த மூன்று ஐ.பி.எல் சீசன்களில் சராசரியாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அதில் பெரும்பாலானவை ஈடன்கார்டனில் எடுக்கப்பட்டவை. அந்த அனுபவம் வருணுக்கு கைக்கொடுத்தது. முதல் போட்டியிலேயே இங்கிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.வருண்Ajit Solankiபட்லர், ப்ரூக், லிவிங்ஸ்டன் என வீழ்த்தியதெல்லாமே பெரிய தலைகள். வெகுமதியாக மேன் ஆப் தி மேட்ச் விருதும் கிடைத்தது. சேப்பாக்கத்தில்…