இண்டிகோ விமான நெருக்கடிக்கு யார் காரணம்? – முழு அலசல்
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் 158 பேர் இறந்தனர்.விபத்து விசாரணை அறிக்கையில், விமானி தூங்கியதுதான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.13 ஆண்டு நீதிமன்ற வழக்குக்குப் பிறகு, விமானிகள் சோர்வை தவிர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட விதிமுறைகள் செயல்படுத்தப்படும் தருவாயில் உள்ளன.ஆனால் தற்போது ஒரு விமான நிறுவனத்திற்கு மட்டும் பிப்ரவரி 10, 2026 வரை இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து படியுங்கள்கடந்த சில நாட்களில்…









