உத்தரப்பிரதேசத்தில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது – போலீசுக்கு சந்தேகம் ஏற்படுத்திய சிறிய விஷயம் என்ன?
பட மூலாதாரம், LucknowPoliceகட்டுரை தகவல்எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர்9 செப்டெம்பர் 2025, 10:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த புதன்கிழமை இரவு 10:30 மணியளவில், லக்னோவின் வஜீர்கஞ்ச் காவல் நிலைய பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்த காவல் நிலைய அதிகாரி (எஸ்.எச்.ஓ) ராகேஷ் திரிபாதி, ஒரு போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பிடிப்பார் என்று நினைத்து பார்க்கவில்லை.அது ஒரு வழக்கமான சோதனை. ராகேஷ் திரிபாதி ஒரு ஃபார்ச்சூனர் காரை நிறுத்தியபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு…









