Daily Archives: September 29, 2025

தவெக விஜய் பிரசார கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வழக்கு; கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது | TVK party karur leader Mathiyazhagan arrested

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச்சம்பவத்தைப் பொறுத்தவரை ஒருபக்கம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையும், இன்னொருபக்கம் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையத்தின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்,…

இங்கிலாந்து அணியில் விளையாடுவது என் சிறுவயது கனவு; சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் வோக்ஸ் | Playing for England was my childhood dream; Chris Woakes retires from international cricket

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வோக்ஸ், இதுவரை 122 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளும், 33 டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், 62 டெஸ்ட் போட்டிகளில் (2013-ல் அறிமுகம்) 192 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.இக்கட்டான சூழல்களில் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்திருக்கும் வோக்ஸ், மூன்று ஃபார்மெட்டுகளிலும் மொத்தமாக 3,500-க்கும் ரன்கள் குவித்திருக்கிறார்.ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஓய்வுபெற்ற பிறகு…

ஆசியக் கோப்பை தோல்வி: பாகிஸ்தானை சாடிய முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்த கோப்பை சர்ச்சை குறித்துப் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்துக் கேள்வி எழுப்பினர், சிலர் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்த முடிவை கிரிக்கெட்டின் உண்மையான உணர்வுக்கு எதிரானது என்று கூறினர். Source link

166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்: அறிமுகப் போட்டியிலேயே 8 விக்கெட்! | Rahul Chahar breaks 166 year old record 8 wickets on debut in county cricket

இந்திய லெக் ஸ்பின்னர் ராகுல் சஹார் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக தன் அறிமுகப் போட்டியிலேயே 51 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 1859-ம் ஆண்டிலிருந்து நேற்று வரை இருந்து வந்த சாதனையை உடைத்த பெருமையைப் பெற்றார் ராகுல் சஹார். ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ராகுல் சஹார் 24 ஓவர்கள் வீசி அதில் 7 மெய்டன்களுடன் 51 ரன்களூக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 1859-ம் ஆண்டில்…

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா?பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் ‘இல்லை’ என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன.தரையில் படுப்பது நல்லதா, கெட்டதா…

Ind vs Pak;“பிடிவாதமாக நின்ற அமைச்சர்; உறுதியாக இருந்த இந்திய அணி’ – பாகிஸ்தானை வென்றப் பிறகு நடந்தது என்ன? | Asia Cup Incident: Indian Team Rejects Trophy Presentation by Muhsin Naqvi

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதைத் தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வி இந்திய கிரிக்கெட் அணியிடம் ஆசிய கிரிக்கெட் வெற்றிக் கோப்பையை வழங்கினார். ஆனால், இந்திய வீரர்கள் அவர் கரத்திலிருந்து ஏற்க மறுத்து, கோப்பை இல்லாமலே வெற்றியைக் கொண்டாடினர். இறுதியில் மேடையைவிட்டு இறங்கும்போது கோப்பையை எடுத்துச் சென்றனர். இந்த…

முந்தைய போட்டி போல் டாஸ் வேளையில் பாக். கேப்டனுடன் ரவிசாஸ்திரி பேசாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesடி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டாஸின் போது, ​​சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒரு விஷயம் நடந்தது. உண்மையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி இரண்டு போட்டிகளில், முன்னாள் இந்திய பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, டாஸின் போது இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அணி கேப்டன்களிடமும் பேசினார். ஆனால் இறுதிப் போட்டியின் போது ரவி சாஸ்திரி பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் பேசவில்லை. இந்திய கேப்டன்…

பிசிசிஐ தலைவராக மிதுன் மனாஸ் தேர்வு | mithun manhas elected as bcci president

மும்பை: டெல்லி அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான மிதுன் மினாஸ் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். பிசிசிஐ-​யின் 94-வது ஆண்டு பொதுக்​கூட்​டம் மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார். பிசிசிஐ-​யின் 37-வது தலை​வர் மிதுன் மனாஸ் ஆவார். ரோஜர் பின்னி மற்​றும் முன்​னாள் கேப்​டன் சவுரவ் கங்​குலிக்​குப் பிறகு பிசிசிஐ-​யின் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற மூன்​றாவது முதல் தர கிரிக்​கெட் வீரர்…

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" – அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரே முதல் குற்றவாளிகள்…