Monthly Archives: August, 2025

விகடன் செய்தி: ஏழை மருத்துவ மாணவிக்கு ஸ்மார்ட் போன், லேப்டாப், ரூ.1 லட்சம் வழங்கிய அருண் நேரு எம்.பி

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாரி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பிளஸ் டூ வரை படித்து 600க்கு 573 மதிப்பெண் எடுத்தார். இதோடு நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பூமாரிக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்) படிக்க இடம் கிடைத்திருக்கிறது. வரவேற்புபூமாரியின் பெற்றோர் முத்துபாண்டி – பொன்னழகு. முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில்,…

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி: நவம்பரில் விளையாடுகிறது | Messi led Argentina football team to play in Kerala by november afa confirms

சென்னை: எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அர்ஜெண்டினா அணி நிர்வாகம் தற்போது உறுதி செய்துள்ளது. கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிக்கும் கேரளாவுக்கு நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணியும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸியின் விஜயத்தையும் கால்பந்து ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, அர்ஜெண்டினா அணி கேரளாவில் இந்த ஆண்டு திட்டமிட்டப்படி…

கரண்: பாம்புக் கடிக்கு 2 மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி போடப்பட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்?

காணொளிக் குறிப்பு, பாம்புக்கடி நோயாளிக்கு 76 ஊசிகள். என்ன நடந்தது?இரண்டு மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி – பாம்பு கடிபட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்? 47 நிமிடங்களுக்கு முன்னர்இது அறுவை சிகிச்சை சம்பவம் இல்லை. ஆகஸ்ட் 15, உத்தர பிரதேசம், கன்னோஜ் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம். 14 வயது கரண் யாதவ், வீட்டிற்கு அருகில் சமையலுக்காக விறகு சேகரிக்க சென்றபோது அவரை விஷப்பாம்பு கடித்தது.”பாம்பு கடித்ததும், நான் சைக்கிளில் ஒன்றரை,…

"மிட்செல் ஸ்டார்க்குக்கு தமிழ் தெரியுமா…" – ஆஸ்திரேலியர்களுக்கு கோச்சிங் செய்த அஷ்வின்?

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் நடந்த சர்ச்சைக்குரிய தருணத்தைப் பற்றி அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசியுள்ளனர். 2023ல் நடந்தது என்ன?அப்போது அஷ்வின் தனது தமிழ் மொழி யூடியூப் சேனலில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உதவுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. Ravi Ashwin 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வியைத் தழுவியிருந்தனர். தொடர்ந்து அஷ்வின் ஸ்பின் பௌலிங்கை விளையாடுவது எப்படி…

சமைத்த உணவை ஏன் சூடாக சாப்பிட வேண்டும்?

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றலாம். காலை அவசரத்தில் ஓர் இட்லி, ஒரு தோசை எனச் சாப்பிட்டு விட்டுச் செல்லும் அவர்கள், மதியமும் ஏதோவொரு கலந்த சாதமும் உருளைக்கிழங்கும்தான் சாப்பிடுகிறார்கள். இதில் அவர்களுக்கு எப்படி புரதமும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்? அதனால், குழந்தைகளையும் காலையில் சுடுசாதம் சாப்பிடப் பழக்கலாம். ஆரம்பத்தில் ‘காலையில் சாப்பாடா’ என்றுகூட தோன்றும். ஆனால், அந்த சூடும் சுவையும் பிடித்தப்பிறகு அவர்களே அந்தப் பழக்கத்தைவிட மாட்டார்கள். இதனால், ஒருநாளின் முதல் உணவு ஆரோக்கியமாக…

சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரீம்11 ஸ்பான்சர்ஷிப்! – காரணம் என்ன? | team india and dream11 sponsorship explanation

மும்பை: கடந்த 2023-ல் இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஜெர்ஸி ஸ்பான்சராக ‘ட்ரீம்11’ அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடி என்ற ஒப்பந்தத்தின் கீழ் இது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, அதன் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் களம் காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த வியாழக்கிழமை அன்று ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-னை மத்திய அமைச்சர்…

பிரதமர் மோதியை ‘வாழ்த்த மற்றும் கொண்டாட’ குஜராத் அரசு ரூ.8.81 கோடி செலவு – ஆர்டிஐ தகவல்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், CMO Gujaratபடக்குறிப்பு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் பிரதமர் நரேந்திர மோதிகுஜராத் முதலமைச்சராக 2001ம் ஆண்டில் நரேந்திர மோதி தேர்ந்தெடுக்கப்படு 23 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் பொருட்டு, அவரை வாழ்த்துவதற்காகவும், ‘வளர்ச்சி வாரம்’ எனும் பெயரிலான விளம்பரங்களுக்கும் குஜராத் அரசு ரூ. 8.81 கோடி செலவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.2024 அக்டோபர் 7 அன்று, குஜராத் அரசு ‘வெற்றிகரமான மற்றும் திறமையான தலைமைத்துவத்தின் 23 ஆண்டுகள்’ என்று…

Ashwin: “இதற்கு நான் வீட்டிலேயே இருக்கலாம்…” – ஓய்வு குறித்து டிராவிடிடம் மனம் திறந்த அஷ்வின்!

அத்துடன், “அணிக்கு பங்களிக்காமல் இருக்க நினைக்கவில்லை. ஆனால் இதற்கு பதிலாக வீட்டுக்குச் சென்று குழந்தைகளுடன் நேரம் செலவிடலாமா எனத் தோன்றியது. அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? எனத் தோன்றியது… நான் எப்போதுமே 34-35 வயதில் ஓய்வுபெற நினைத்தேன். ஆனால் என்னால் இடையில் அதிகமாக விளையாட முடியவில்லை என்பதுதான் உண்மை…” என்றும் பேசினார்.அஷ்வின் 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இந்தியாவில் 65 டெஸ்ட் போட்டிகளில் 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாடுகளில் விளையாடிய 40 டெஸ்ட்…

“உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” – அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு | The thought of retiring came to me as soon as I dropped a catch in your bowling – Dravid

மெல்போர்ன் மைதானத்தில் ஒரு கேட்சை விட்டபோதுதான் முதன்முதலாக ‘போதும் ஓய்வு பெற்றுவிடுவோம்’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தன என்று இந்திய அணியின் முன்னாள் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் மனம் திறந்துள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினுடனான ‘குட்டி ஸ்டோரீஸ்’ யூடியூப் ஷோவில் ஓர் உரையாடலில் இது தொடர்பாக ராகுல் திராவிட் கூறியது: “உங்கள் பந்தில்தான் கேட்சை விட்டேன் அஸ்வின். மேல்போர்னில் அதுவும் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கேட்சை விட்டேன். அது நான் வாழ்க்கையில் ஒருபோதும் விடக்கூடிய கேட்ச் அல்ல. மிகவும் சுலபமான…

1 7 8 9 10 11 28