Monthly Archives: August, 2025

விசா பெற்ற 5.5 கோடி பேரின் ஆவணங்கள் மறு ஆய்வு – டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நிபந்தனைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினர், அமெரிக்காவிற்கு வருவதற்கோ அல்லது தங்குவதற்கோ விதிமீறல்கள் ஏதேனும் செய்திருக்கிறார்களா என்பதை ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் இனிமேல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.”விசா முடிந்த பிறகும் நாட்டில் அதிக…

Cheteshwar Pujara; Cricket; இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டிராவிட்டுக்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்த நம்பிக்கைக்குரிய வீரர் புஜாரா.100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் 14 வீரர்களில் ஒருவரான புஜாரா மொத்தம் 103 போட்டிகளில் 43.6 ஆவரேஜில் 19 சதங்கள் 7,195 ரன்கள் குவித்திருக்கிறார்.இருப்பினும், கடைசியாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடிய புஜாரா கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடிவந்தார்.இந்த நிலையில் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா இன்று ஓய்வை அறிவித்திருக்கிறார்.இது குறித்து…

uttarpradesh dowry case: வரதட்சணை கொடுமை: “அம்மா மீது தீ வைத்தனர்” – குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

காப்பாற்ற முயன்றேன் முடியவில்லைசம்பவ இடத்தில் இருந்தும் தனது சகோதரியைக் காப்பாற்ற முடியாமல் இருந்த கஞ்சன் இது குறித்து கூறுகையில், ”என்னையும், எனது சகோதரியையும் துன்புறுத்தினார்கள். எங்களது வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் வாங்கி வரச்சொன்னார்கள். என்னை அதிகாலை 1.30 மணியில் இருந்து 4 மணி வரை அடித்தார்கள். ஒருவருக்குத்தான் வரதட்சணை வந்திருக்கிறது. மற்றொருவருக்கு வரதட்சணை எங்கே என்று எங்களிடம் கேட்டார்கள். நீ செத்துவிடு, நாங்கள் வேறு திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொன்னார்கள். நிக்கியின் தந்தைஎனது சகோதரியைக்…

யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: ரூ.747 கோடி பரிசுத் தொகை | us open tennis grand slam starts today

நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று (24-ம் தேதி) தொடங்குகிறது. யுஎஸ் ஓபன் வரலாற்றில் ஓபன் ஏராவில் ஞாயிற்றுக்கிழமை போட்டி தொடங்குவது இதுவே முதன்முறையாகும். மேலும் இம்முறை போட்டிகள் மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகின்றன. வழக்கமாக இந்த தொடர் 14 நாட்களில் நடத்தி முடிக்கப்படும். நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 24 கிராண்ட்ஸ்லாம்…

சுவிட்சர்லாந்து குடிமக்கள் அனைவருக்குமான பதுங்கு குழிகளை நவீனப்படுத்த விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சுவிட்சர்லாந்து சிவில் பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது, நாடு முழுவதும் பதுங்குக் குழிகள் நிரம்பியுள்ளனகட்டுரை தகவல்எழுதியவர், கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பதவி, பிபிசி செய்திகள் முண்டோ23 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்”உனக்கு அமைதி வேண்டுமென்றால், போருக்குத் தயாராகு” என்ற சொலவடை குறைந்தபட்சம் சுவிட்சர்லாந்திற்கு பொருந்தும்.நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்திற்கு தோண்டப்பட்ட சுவிஸ் ஆல்ப்ஸின் கடினமான பாறைகளில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்திற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆல்ப்ஸ் மலையானது, நூற்றுக்கணக்கான அணுசக்தி எதிர்ப்பு பதுங்குக்…

“தடகள வீரர்களுக்கு மலைப்பகுதி பயிற்சி அவசியம்” – இந்திய தடகள வீராங்கனை ஷர்வானி சாங்லே | Indian athlete Shravani Sangle talks about Mountain training in ooty

ஊட்டி: மலைப்பகுதியில் பயிற்சி பெறுவது தடகள வீரர்களுக்கு களத்தில் பயனளிக்கும் என இந்திய தடகள வீராங்கனை மற்றும் தெற்காசிய சாம்பியன் ஷர்வானி சாங்லே தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கில் கிரசண்ட் பள்ளி விளையாட்டு விழா இன்று நடந்தது. போட்டிகளை பள்ளி தாளாளர் உமர் பரூக், நகராட்சி துணை தலைவர் ஜே.ரவிகுமார் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பாரா ஒலிம்பிக் தடகள வீரர் திலிப் காவிட், இந்திய தடகள வீராங்கனை…

கேரளாவில் அர்ஜெண்டினா உடன் விளையாடும் அணி எது? – ஆஸி., சவுதி, கத்தாருக்கு வாய்ப்பு | Which team to play messi s Argentina in Kerala Australia saudi arabia Qatar

திருவனந்தபுரம்: வரும் நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினா அணி உடன் இதில் விளையாட உள்ள மற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அது குறித்து இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி கூறியுள்ளது. “கடந்த சில தினங்களுக்கு…

இனி ஆன்லைன் கேம்களை விளையாட முடியாதா? -புதிய சட்டம் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, Text on Screen – சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்?இனி ஆன்லைன் கேம்களை விளையாட முடியாதா? -புதிய சட்டம் சொல்வது என்ன?54 நிமிடங்களுக்கு முன்னர்வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் கேம் மூலம் லட்சங்களில், கோடிகளில் பணம் சம்பாதிக்க வேண்டும் என கனவு காண்பவரா நீங்கள்? இந்த காணொளி உங்களுக்குதான்.Online Gaming தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால் தற்போது அது…

Dhoni; India; Aakash Chopra; இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஸ்போர்ட்ஸ் ஊடக வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, தோனி அப்படி பயிற்சியாளராக வரமாட்டார்

தனது யூடியூப் சேனலில் இதுபற்றி பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, “தோனி ஒருபோதும் ஹெட் கோச்சாக மாட்டார். அதற்கான வாய்ப்புகள் குறைவு.தலைமைப் பயிற்சியாளர் வேலை மிகவும் கடினமானது. அதில் ஒரு வீரராக இருந்ததைக் காட்டிலும் பிஸியாக இருக்கக்கூடும்.வருடத்திற்கு 10 மாதங்கள் சுற்றுப்பயணம், பயிற்சி, அழுத்தம் என இதையெல்லாம் மீண்டும் அனுபவிக்க அவர் விரும்ப மாட்டார்.தனது வாழ்க்கையில் பல வருடங்களை ஏற்கெனவே கிரிக்கெட்டில் கழித்துவிட்டார்.இப்போது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க நினைக்கிறார். அதனால் முழுநேர கோச்சிங் அவர் செய்ய மாட்டார்.ஆகாஷ் சோப்ராஐ.பி.எல்…

1 6 7 8 9 10 28