ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டை மகாதேவபுரா தொகுதி மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
படக்குறிப்பு, உள்ளூர்வாசியான சசிகலாவின் கூற்றுப்படி, மகாதேவபுராவிற்கு வரும் மக்கள் வாடகை வீடுகளை எடுத்து வசிக்கின்றனர். அவர்கள் இங்கு வாக்களிக்கிறார்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றும் வாக்களிக்கிறார்கள்.கட்டுரை தகவல்ராகுல் காந்தி ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் நடந்து வருகிறது.ஆனால் கேள்வி என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ உண்மையில் யார் பொறுப்பு?இந்தப் பொறுப்பு வாக்காளர்களுடையதா அல்லது தேர்தல் ஆணையத்தினுடையதா? அல்லது இந்த டிஜிட்டல்…









