Monthly Archives: August, 2025

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமீல் முன் உள்ள சவால்கள் என்னென்ன? | head coach of indian mens football team khalid jamil challenge task

சென்னை: இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் புதிய நம்பிக்கையாக அவர் அறியப்படுகிறார். இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் பணிக்கு பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. கடந்த 1993 முதல் இதுநாள் வரையில் இந்தியாவை சேர்ந்த சுக்விந்தர் சிங் மற்றும் சவியோ மெடிரா ஆகியோர் மட்டுமே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, குரோஷியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை…

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

‘தி கேரளா ஸ்டோரிஸ்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். “கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்துடன் அப்பட்டமான தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு திரைப்படம்” எனக் கூறியுள்ளார். “ஆணவக் கொலைகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு” என ஆணவக்கொலை பற்றி கேட்ட செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார் கமல் ஹாசன்.ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்…

Dhoni : ‘கிரிக்கெட் ஆட கண்ணு மட்டும் போதாதே…’ – ஓய்வு குறித்து தோனி சூசகம்

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையின் திறப்பு விழாவில் தோனி கலந்துகொண்டிருந்தார். அதில், உடல் நலன் சார்ந்து நிறைய விஷயங்களை பேசினார். குறிப்பாக, கண்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகையில் அவரின் ஓய்வு குறித்தும் சூசகமாக கூறினார். நன்றி

ரஷ்ய முன்னாள் அதிபரின் கருத்துக்களுக்கு டிரம்ப்பின் எதிர்வினை: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலை நிறுத்திய டிரம்ப்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்”, கால அளவு 4,1204:12காணொளிக் குறிப்பு, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்கட்டுரை தகவல்முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த “மிகவும் ஆத்திரமூட்டும்” கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை “பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த” உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.”முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள்…

ஓவல் டெஸ்ட்டில் இந்திய அணி வாகை சூடுமா? – ஒரு விரைவுப் பார்வை | does team India conquer england in Oval Test past history

Last Updated : 02 Aug, 2025 02:55 PM Published : 02 Aug 2025 02:55 PM Last Updated : 02 Aug 2025 02:55 PM லண்டன்: இங்கிலாந்து அணி உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அணிகளின் கடந்த கால செயல்பாடு குறித்து பார்ப்போம். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில்…

Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் – இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

டெத் கஃபேக்கள் தேவையா?மரணத்தை பற்றி பேசுவது அசெளகரிமாக இருந்தாலும் மரணம் ஒரு இயல்பான, இயற்கையான ஒன்று, அதை சுற்றியுள்ள பயத்தை குறைக்கும் நோக்கத்தை இந்த புதிய முயற்சி கொண்டுள்ளது.இந்த உரையாடல்கள் மனநலத்தை மேம்படுத்துவதோடு, துக்கம், தனிமை, மனசோர்வு ஆகியவற்றை வெளிப்படுத்த ஒரு ஆதரவான சூழலை வழங்குகின்றனவாம்.இந்த டெத் கஃபேக்கள் மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவோ, அல்லது தற்கொலையை ஆதரிப்பதற்காகவோ இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பலரும் இதனை தவறாக புரிந்து கொள்கின்றனர். இவை முற்றிலும் தன்னார்வமான, தத்துவம் அடிப்படையிலான…

Yuzvendra Chahal; Dhanashree Verma; இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தனது வாழ்க்கை முறிவு குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், கடந்த 2020 டிசம்பரில், நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத் திருணம் செய்துகொண்டார்.இருப்பினும், கடந்த பிப்ரவரியில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சஹால் – தனஸ்ரீ, நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதம் பிரிந்தனர்.இவ்வாறான சூழலில், சமீபத்திய பேட்டியொன்றில், விவாகரத்தான சமயத்தில் பலரும் தன்னைத் தவறாகப் பேசியதாகவும், சில சமயங்களில்…

மகாராஷ்டிரா: ஒரே பெண்ணின் 8 கணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் – திருமண மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கட்டுரை தகவல்வட இந்தியாவில் ‘கொள்ளைக்கார மணமகள்’ சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவர் திருமணம்…

மே.இ.தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் | pakistan defeated west indies

லாடர்கில்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று லாடர்கில் பகுதியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சைம் அயூப் 57, ஃபகர் ஸமான் 28 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 179 ரன்கள் இலக்குடன்…

பணகுடி எனும் வனக்கோவிலில் துவங்கிய சடங்குகள், தெவ்வ மனே எனும் இரியாேடையா கோவிலில் குறும்பர் பழங்குடி நிறைவு செய்துவைத்தார்

பணகுடி எனும் வனக்கோவிலில் துவங்கிய சடங்குகள், தெவ்வ மனே எனும் இரியாேடையா கோவிலில் குறும்பர் பழங்குடி நிறைவு செய்துவைத்தார்Published:Just NowUpdated:Just Now Source link

1 2 3