Monthly Archives: July, 2025

karun nair; shubman gill; kaif; இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கு சுப்மன் கில்லை கைஃப் விமர்சித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக முச்சதம் அடித்த இந்திய வீரரான கருண் நாயர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார்.நடப்பு இங்கிலாந்து தொடரில் இதுவரை நடந்து முடிந்திருக்கும் 3 போட்டிகளிலும் கருண் நாயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.ஆனால், வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத கருண் நாயர் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட் ஆனார்.Karun Nair – கருண் நாயர்https://x.com/BCCIமொத்தமாக மூன்று போட்டிகளில் ஆறு இன்னிங்ஸையும் சேர்த்து 131 ரன்கள் மட்டுமே…

ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் – நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், PMD SRI LANKAபடக்குறிப்பு, 2022ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தினார் கட்டுரை தகவல்இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உயர் நீதிமன்ற நீதிபதிகள் முர்து பெர்ணான்டோ,…

இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி | This is India’s next all-rounder – Ravi Shastri bets on Washington Sundar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன் பயிற்சியின் கீழ் தைரியமாகக் களமிறக்கிய வாஷிங்டன் சுந்தர் தான் இந்தியாவின் அடுத்த பெரிய ஆல்ரவுண்டர் என்று கூறுகிறார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் பிரிஸ்பனில் 2021-ம் ஆண்டு கிராண்ட் அறிமுகப் போட்டியில் களமிறங்கினார் வாஷிங்டன் சுந்தர். அறிமுகப் போட்டியிலேயே பேட்டிங் பவுலிங் இரண்டிலும் கலக்கினார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் வாஷிங்டன். சில முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸ்களையும் ஆடி கடினமான சூழ்நிலைகளில் பெரும்…

“இதை புரிஞ்சுக்காம என்னை ட்ரோல் பன்றாங்க”: ‘நீயா நானா’ வைரல் சிறுமியின் தாய் பேட்டி!

போல்டா பேசினா…’நீயா நானா’ வுல கலந்துக்கப்போறதுக்கு முன்னாடி, மரியாதையா பேசணும். யாரையும் தரக்குறைவா பேசக்கூடாதுன்னு மட்டும்தான் சொன்னோம். வேற எந்த கண்டிஷனும் போடல. ஆனா, ஸ்டேஜ் பயம் இல்லாம, அவளா போல்டா பேசினா. என் பொண்ணை தைரியமா பேச வெச்சிருக்கேன்ல. என் பொண்ணு பேசுறதை ரசிச்சுக்கிட்டிருந்தேன். தாத்தா, பாட்டி, அத்தைங்க எல்லோருமே அவ பேச்சை பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அக்கம்பக்கத்துல, டூர் போன இடத்துல எல்லாம் “பொண்ணை நல்லா தைரியமா வளர்த்திருக்கீங்க”ன்னு பாராட்டினாங்க.இதையெல்லாம் தாண்டி, பையனுக்கு நிறைய…

“விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பது எவ்வளவு?" – ரவி சாஸ்திரி ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘ஸ்டிக் டு கிரிக்கெட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.அந்தப் பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து மனம் திறந்து பேசினார்.“எம்.எஸ். தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் 15 முதல் 20 விளம்பரங்களுக்கு மேல் நடிக்கிறார்கள். விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவே ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பது எளிதான ஒன்று.…

ஜெகதீப் தன்கர் பதவி விலகும் முன்பாக கடைசியாக என்ன செய்தார்?

பட மூலாதாரம், Sunil Ghosh/Hindustan Times via Getty Imagesபடக்குறிப்பு, ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்வதற்கு முன்பு நாள் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். (கோப்புப் படம்)23 ஜூலை 2025, 02:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்ஜெகதீப் தன்கர் துணைக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து திங்கட்கிழமை மாலையில் விலகினார். உடல்நலக் காரணங்களுக்காக இந்த முடிக்கு வந்ததாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.ஆனால் இதற்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பு | Chennai Grand Masters Chess Tournament Arjun Erigaisi participate

சென்னை: இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3-வது சீசன் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இம்முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசுத் தொகையும் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட், அமெரிக்காவின் லியாங் அவோன்டர், ஜெர்மனி…

Junior Vikatan – 27 July 2025 – புறப்படுகிறார்கள் ஸ்மார்ட் பத்திரிகையாளர்கள்!- விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டம் 2025-26 | student reporter scheme 2025-26

தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இந்தத் திட்டத்தின் 2025-26-ம் ஆண்டுப் படை தயாராகிவிட்டது. ஒரு கையில் பேனாவும், மறு கையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு, திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,780 மாணவர்களில் பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 69 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 26, 27 தேதிகளில்…

மான்செஸ்டரில் இன்று 4-வது டெஸ்ட் தொடங்குகிறது: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் இந்திய அணி | 4th Test begins today Team India faces england in Manchester win crisis

மான்செஸ்டர்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 4 -வது டெஸ்ட் போட்டி இன்று (23-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஏனெனில்,…

மார்ட்டின் லூதர் கிங் படுகொலை ஆவணங்கள் வெளியீடு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சிவில் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை எஃப்.பி.ஐ. கண்காணித்து தயாரித்த கோப்புகள் உட்பட அவருடைய படுகொலை தொடர்பான ஆவணப் புதையலையே அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.மொத்தம் 230,000 பக்கங்கள் உள்ள இந்த ஆவணங்கள், நீதிமன்ற உத்தரவு காரணமாக 1977ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வையிட முடியாமல் மறைக்கப்பட்டிருந்தது.லூதர் கிங் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இந்த ஆவணங்களை பயன்படுத்தி எங்கள்…

1 7 8 9 10 11 31