Monthly Archives: June, 2025

ஆர்சிபி கோப்பை கனவு நிறைவேற்றத்தின் ‘அன் சங் ஹீரோ’ கிருணல் பாண்டியா! | Krunal Pandya is the unsung hero of RCB trophy dream

ஆர்சிபியின் 18 ஆண்டு கால கோப்பைத் தவம் வெற்றியுடன் நிறைவேறியது. விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் கோப்பை வெல்லாதது ஒரு பெரிய கறையாக இருந்து வந்தது நேற்று நீக்கப்பட்டது. ஆர்சிபி வெற்றியில் பலரும் பங்களித்திருக்கலாம். ஆனால் கிருணல் பாண்டியாவின் பங்களிப்பு அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், அவர்தான் ‘அன் சங் ஹீரோ’ என்பார்களே அந்த எதிர்மறைப் பெருமையில் மிளிர்கிறார். 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் 2025 பவுலர்கள் பட்டியலில் 10-ம் இடத்தில் திகழ்கிறார் கிருணல். டாப்…

Virat Kohli : ‘அனுஷ்கா சர்மா பெங்களூரு பொண்ணுதான்; டீவில்லியர்ஸூம் கெய்லும் ஆர்சிபிக்காக உயிரைக் கொடுத்துருக்காங்க!’ – விராட் கோலி நெகிழ்ச்சி!

கோலி பேசியதாவது, “நாங்கள் மூன்று பேரும் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஆண்டுகளை ஐ.பி.எல் கோப்பையை வெல்வதற்காக அர்ப்பணித்தோம், ஆனால், அது கைக்கூடாமல் போனது. இந்த கோப்பை அவர்களுடையதும் கூட, அவர்கள் தங்கள் முழு மனதையும் உயிரையும் இதற்காக கொடுத்திருக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்கா தொடர்ந்து மைதானத்திற்கு வந்து பெங்களூரு அணிக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். 11 வருடங்களாக பல கடினமான போட்டிகளை நேரில் பார்த்துள்ளார். அப்படிப்பட்ட நேரங்களில் அவர் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார். மேலும், அவரும்…

18 ஆண்டு தவம் – ஆர்சிபி ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் வெற்றியை கொண்டாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல் ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகள்… பஞ்சாப், ஆர்சிபி என இரு அணிகளுக்கும் அது 18 ஆண்டு கனவு.ஜூன்-3-ஆம் தேதி புதிய சாம்பியன் யார் என அறிய நகம் கடித்து காத்திருந்தது பஞ்சாப் – ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்ல.இந்த 18 ஆண்டுகளில் பஞ்சாபும், ஆர்சிபியும் இதுவரை மோதிய போட்டிகளில் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன.இன்னொரு புறம், கோப்பை கைகூடவில்லை என்றாலும் ஐபிஎல்லில் பதினெட்டாவது ஆண்டாக விளையாடிவந்தார் 18 எனும் எண்…

“பல ஆண்டுகளாக இந்தக் கனவைச் சுமந்தீர்கள்” – கோலிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! | CM stalin wishes RCB, Virat Kholi

ஐபிஎல் 2025 சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி வென்றதையொட்டி அந்த அணிக்கு, விராட் கோலிக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “சிறப்பான ஆட்டம் ஆர்சிபி, ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு சீசனில் ஒரு திரில் ஆன முடிவு. விராட் கோலி, இந்த கனவை நீங்கள் பல ஆண்டுகளாக சுமந்திருக்கிறீர்கள். இந்த கிரீடம் உங்களுக்கு மிகவும் சரியாக பொருந்துகிறது. அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமிருந்து ஒரு…

IPL Finals: 'திணறிய ஆர்சிபி; திட்டமிட்டு வீழ்த்திய ஸ்ரேயஸ்!- வெல்லப்போவது யார்? |RCB Batting Report

பரபரப்பாக நடந்து வரும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து முடித்திருக்கிறது. 20 ஓவர்களில் அந்த அணி 190 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. பேட்டிங்கில் ஆர்சிபி எங்கே சொதப்பியது? முக்கிய தருணங்கள் இங்கேRCB vs PBKS’டாஸ் முடிவு…’டாஸை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ்தான் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். அஹமதாபாத் மைதானத்தில் இந்த சீசனில் நடந்திருக்கும் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் முதலில் பேட் செய்திருக்கும் அணியே வென்றிருக்கிறது. சேஸ் செய்து வென்ற ஒரே…

Shreyas Iyer : 'ப்ளான்லாம் ரெடி… செயல்ல காட்டுறோம்!' – டாஸில் ஸ்ரேயாஸ் ஐயர் உறுதி!

‘இறுதிப்போட்டியின் டாஸ்…’ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் அஹமதாபாத் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கான டாஸ் நடந்து முடிந்திருக்கிறது. டாஸை பஞ்சாப் அணி வென்றிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசப் போவதாக அறிவித்திருக்கிறார். Shreyas Iyer’இது இறுதிப்போட்டி…’ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது, ‘நாங்கள் முதலில் பந்து வீசப்போகிறோம். என்னுடைய மனதுக்கும் உடலுக்கும் பாசிட்டிவ்வான எண்ணங்களை மட்டுமே கொடுக்க விரும்புகிறேன். எல்லா வீரர்களும் நல்ல நிலையில் இருக்கிறார். எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கிறீர்களோ…

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்: ஐபிஎல் 2025 கோப்பை யாருக்கு? இன்று என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி3 ஜூன் 2025, 07:13 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மே 29ஆம் தேதி இரவு, சண்டிகர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.பெங்களூருவின் இந்த வெற்றிக்குப் பிறகு, முல்லன்பூர் மைதானத்தில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நடந்தன.ஒருபுறம், 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் வெற்றிக்காகப் போராடி வந்த விராட் கோலி, பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அனுஷ்கா…

அகமதாபாத் வானிலை நிலவரம்: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார்? – IPL Final | ahmedabad weather condition who will be ipl champion if game washed out

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி முதல் முறையாக சாம்பியன் ஆகும். இந்நிலையில், அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்து பார்ப்போம். இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. மழை காரணமாக…

Vijay-யின் பிளான், சம்பவம் செய்ய Stalin எடுத்த `மதுரை ரூட்’ நோட் பண்ணும் EPS! | Elangovan Explains

திமுகவின் பொதுக் குழு கூட்டம், மதுரையில், ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அடுத்த 11 மாதங்களில், 234 தொகுதிகளுக்கும், 11 வியூகங்களை வகுத்து பயணிக்கவும் திட்டமிட்டுள்ளார் மு.க ஸ்டாலின். இதில் மிகக் கூர்மையாகவே, விஜய்யின் நகர்வுகளை கவனிக்கும் திமுக. அவருக்கு செக் வைக்க புதிய திட்டங்களையும் வகுத்துள்ளனர். அதற்கு தொடக்கமாக மதுரை பொதுக்குழு கூட்டம் அமைந்துள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள். இன்னொரு பக்கம், ராஜ்யசபா இரண்டு சீட்டுகளுக்கு, இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் எடப்பாடி. யார் இந்த இன்பதுரை…