Monthly Archives: June, 2025

miss worl 2025; Opal Suchata Chuangsri; thailand; 72-வது உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகிப் (Miss World) போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) வெற்றிபெற்று கிரீடம் சூடியிருக்கிறார்.Hitex Exhibition Centre-ல் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி ஷில்லர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.2025-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி2016-ல் உலக அழகி பட்டம்…

“RCB வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும்” – கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதிய ரசிகர்!

ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வருகின்ற ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB வெற்றிபெற்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதிய விசித்திர நிகழ்வு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கடிதத்தை எழுதிய ரசிகர் பெலகாவி பகுதியில் வசிக்கும் சிவானந்த் மல்லன்னவர் எனத் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநில நாளைக் கொண்டாடுவது போல, இந்தத் தினத்தை RCB Fans Festival என மாநிலம் முழுவதும் கொண்டாட…

ராமதாஸை எதிர்த்து அன்புமணியால் அரசியல் செய்ய முடியுமா? பா.ம.கவில் யாருக்கு அதிகாரம்?

பட மூலாதாரம், @draramadossகட்டுரை தகவல்’மருத்துவர் ராமதாஸ் நமது குலசாமி. அவர் நமது கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால உழைப்பில் தொலைநோக்கு சிந்தனை, சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்போம்’ – சோழிங்கநல்லூரில் பா.ம.க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இவ்வாறு பேசினார்.”அன்புமணியின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது. ராமதாஸின் நோக்கத்தை நிறைவேற்றும் பணிகளை அவர் முன்னெடுத்துச் செல்கிறார்” எனக் கூறுகின்றனர், பா.ம.க நிர்வாகிகளில் ஒரு பிரிவினர்.கட்சியில் நிர்வாகிகள் நீக்கம்,…

மகிழ்வித்து மகிழ்: மாற்றுத் திறனாளிகளுடன் வீல்-சேர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த டிவில்லியர்ஸ்! | De Villiers enjoyed playing wheelchair cricket with differently abled in mumbai

மும்பை: மும்பையின் மாற்றுத் திறனாளி அணி வீரர்களுடன் இணைந்து வீல்-சேரில் அமர்ந்தபடி கிரிக்கெட் விளையாடி தானும் மகிழ்ந்து, அந்த வீரர்களையும் மகிழ செய்தார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ். கடந்த 2022-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார். மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அவர் அறியப்படுகிறார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம்…

1 28 29 30