Monthly Archives: June, 2025

Virat Kohli – Ravi shastri: விராட் கோலி டெஸ்ட் ஓய்வு; ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வை அறிவித்திருந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் திடீர் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விராட் கோலிஇந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்துப் பேசிய இந்திய முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, “விராட் கோலி ஓய்வு பெற்ற முறையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.நான் அந்த இடத்திலிருந்திருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவரை கேப்டனாக அறிவித்திருப்பேன்.அவரது…

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையாக தொடங்கி காவிரியில் கழிவு நீராக கலக்கும் நொய்யல் நதியின் அவல நிலை

படக்குறிப்பு, மசவரம்பு ஓடைகட்டுரை தகவல்கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதி சந்திக்கும் சவால்கள் ஏராளம்.மேற்குத் தொடர்ச்சி மலையில் மழைத்துளியாய் விழுந்து அருவிகளாக வந்து பின்னர் ஓடைகளாக…

தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸி. சுருண்டதில் வியப்பு ஏதுமில்லை… ஏன்? | No wonder that australia crushed by South Africa explained

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்குச் சுருட்டியதில் ஆச்சரியமொன்றுமில்லை, ஏனெனில் இதற்கு முதல் தொடரில் பும்ரா அண்ட் கோ ஆஸ்திரேலிய பேட்டிங்கை கலங்கடித்ததனால் ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாகியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா பேட்டிங் சரிவுக்கு ஆஸ்திரேலியாவின் துல்லிய பவுலிங் மட்டும் காரணமல்ல. ஐசிசி ஃபியூச்சர் டூர் புரொகிராம் என்னும் ஷெட்யூலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே அதிக…

`நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?

புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் ஒருவரான செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக காரைக்கால் சென்றிருக்கும் அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் வருகின்ற 2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும். அப்போதும் முதல்வர் ரங்கசாமிதான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். அவரது தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அதேபோல நடிகர் விஜய்யின் அரசியல் புதுச்சேரியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.சபாநாயகர் செல்வம்அவர் மட்டுமல்ல, புதுச்சேரியில்…

virat kohli; anushka sharma; Shahid Afridi; பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான சாகித் அப்ரிடி, விராட் கோலிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

டெலிகாம் ஆசியா ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசிய அப்ரிடி, “கோலியைப் பற்றி நிறைய கூறலாம். அவர் மிகவும் தீவிரமானவர்.சில நேரங்களில் சர்ச்சைக்குரியவர். எதுவாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்ததை யாராலும் மறுக்க முடியாது.தனது அணிக்காக அனைத்தையும் அவர் செய்தார். தனியாளாகப் போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.சாகித் அப்ரிடிஅவரைப் போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். முன்பு அவர் மிக ஆக்ரோஷமாக இருப்பார்.ஓருமுறை சுனில் கவாஸ்கர் கூட, அவரை கட்டுப்படுத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்டது நியாபகமிருக்கிறது.ஆனால், திருமணத்துக்குப் பிறகு கோலி நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார். அதிகப்படியான…

‘8 காவல் எல்லைகளை தாண்டி பயணித்த அரிவாள்’ – தனியாக வசித்த மூதாட்டி கொலையில் திடுக்கிடும் திருப்பம்

படக்குறிப்பு, நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சாமியாத்தாளை ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர்கட்டுரை தகவல்நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ளது சித்தன்பூண்டி கிராமம். இங்குள்ள கொளத்துப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (64). இவரது கணவர் ராசப்பன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி (எ) சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் மனைவியுடன், கோயம்புத்தூரிலும், மகள் அருகிலுள்ள மணியனூர் என்ற ஊரிலும் வசித்து வருகின்றனர்.நள்ளிரவில் நுழைந்த…

கடைசி டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி! | England win the last T20 match versus west indies

சவுத்தாம்ப்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 3 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ஜேமி ஸ்மித் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள்,…

ice hockey; india women; IIHF; ஐஸ் ஹாக்கி வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி பதக்கம் வென்றது.

பல்வேறு கனவுகளுடன் உருவான இந்திய மகளிர் அணி, முதல்முறையாக 2016-ல் IIHF மகளிருக்கான ஆசியா டிவிஷன் 1 சேலஞ்ச் கப் தொடரில் பங்கேற்றது.சிங்கப்பூர் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் 8 – 1 எனத் தோல்வியைச் சந்தித்தது இந்திய மகளிர் படை.மேலும் இந்தத் தொடரில், சைனீஸ் தைபே, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளுக்கெதிரான அடுத்த மூன்று போட்டிகளிலும் தோற்றது.அதிலும், சைனீஸ் தைபே அணிக்கெதிரான போட்டியில் 13 – 0 எனப் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி.அந்த…

Retired : திடீரென ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரான்… 2025ல் ஓய்வு பெற்ற முக்கிய வீரர்கள் யார் யார்?

தற்போது நடைபெறும் இங்கிலாந்து மற்றும் அடுத்து வரும் அயர்லாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நிக்கோலஸ் பூரான் மட்டுமல்ல, இந்த ஆண்டில் பல கிரிக்கெட் ஜாம்போவான்கள் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். 1. ஸ்டீவ் ஸ்மித்ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 2.…

கட்டணம் செலுத்த பள்ளிகள் நெருக்கடி – கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நிதி எப்போது கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சேர்க்கை அறிவிப்பே வெளியிடப்படவில்லை.இந்த சட்டத்தின்கீழ், தமிழக அரசுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய ரூ.600 கோடியை விடுவிக்காமல் உள்ளதாகக் கூறிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், இதற்காக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்பு வெளியாகி, மத்திய அரசிடமிருந்து தொகை விடுவிக்கப்பட்ட…

1 17 18 19 20 21 30