Monthly Archives: May, 2025

Mumbai Indians : 'தி ஒன்!' – ரெட்ரோ அவதாரமெடுத்து முதல் இடத்தை எப்படி பிடித்தது மும்பை இந்தியன்ஸ்?

‘பார்முக்கு வந்த மும்பை!”ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்துவிட்டால் எந்த எதிரணியாலும் அவரை கட்டுப்படுத்த முடியாது.’ ஒரு சில போட்டிகளாக அடிக்காமல் இருந்து ரோஹித் அரைசதத்தை எட்டிய போது அவரைப் பற்றி ஹர்திக் பாண்ட்யா இப்படி பேசியிருந்தார். ஆனால், இது ரோஹித் சர்மாவுக்கு மட்டுமே பொருத்தமான பாராட்டு அல்ல. ஒட்டுமொத்த மும்பை அணிக்குமே இது பொருந்தும் போல.Mumbai Indiansஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கையில், சென்னை அணியை விட மோசமாக ஆடியிருந்தார்கள். ஆனால், டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில்…

சூர்யவன்ஷி டக் அவுட்: ராஜஸ்தானை 100 ரன் வித்தியாசத்தில் சுருட்டிய மும்பை | ஐபிஎல் 2025 | RR vs MI Highlights, IPL 2025:

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும் விளாசி தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர். சூர்யகுமார், ஹரிதிக் பாண்டியா இருவரும் தலா 48 ரன்கள் என 20 ஓவர் முடிவில்…

வெயிலுக்கு இதம் தரும் நொங்கை கடும் வெயிலில் விற்கும் பெண்ணின் ஒருநாள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் சோழனூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா அதிகாலை 4 மணி முதலே நுங்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். Source link

Virat Kohli: `நீ சிங்கம் தான்…' – பகிர்ந்த கோலி; நெகிழ்ந்த STR; வைரலான பதிவு

நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது விருப்பமான பாடல் குறித்து பேசிய வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. IPL2025 சீசனில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. Virat Kohli ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் இருக்கும் விராட் கோலி 10 போட்டிகளில் 443 ரன்கள் குவித்துள்ளார். முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகின்றனர் ஆர்.சி.பி வீரர்கள். Virat Kohli -ன் ஃபேவரைட் பாடல் ஆர்.சி.பி அணிக்காக…

தாயில்லாத நேரத்தில் 15 வயது குழந்தையை நேர்ந்த கொடூரம் – புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரி முத்தியால்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். 45 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இவர் திருமண தாண்டிய உறவில் இருந்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் மகள், இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருக்கிறார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறான் பூவரசன். அப்போது வீட்டிலிருந்த அவரின் மகள், அம்மா வெளியே சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட பூவரசன், அந்த சிறுமியை பாலியல்…

‘ஸ்ரேயஸ் அய்யரின் பெருமையும் கர்வமும்…’ – இது ரிக்கி பான்டிங் பார்வை  | Shreyas Iyer’s pride and arrogance… – Ricky Ponting’s view

கேப்டனாகவும், வீரராகவும் ஷ்ரேயஸ் அய்யர் நல்ல முதிர்ச்சியடைந்து விட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டியுள்ளார். இதன் மூலம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றுவிட்டது போல் ஆகிவிட்டது ஷ்ரேயஸ் அய்யருக்கு. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு இட்டுச் சென்றார். ஷ்ரேயஸ் அய்யரை ரிக்கி பான்டிங் அருகிலிருந்து வழிநடத்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் அய்யரின் வளர்ச்சியைப் பார்த்துள்ளார் ரிக்கி பான்டிங். 2019 மற்றும் 2021 ஐபிஎல் தொடர்களில் ஷ்ரேயஸ்…

ஆமதாபாத்: வங்கதேசத்தினர் வாழ்வதாகக் கூறி இரவோடு இரவாக இடிக்கப்பட்ட வீடுகள் – என்ன நடந்தது?

படக்குறிப்பு, சந்தோலா தலாப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், இப்போது தங்குவதற்கு இடமில்லை என்று கூறுகிறார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஆமதாபாத்தின் சந்தோலா தலாப் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மக்களுக்கு எதிராக அவர்களது வீடுகளை இடிக்கும் நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதையும் தடுக்கும் வகையில், ஆமதாபாத் குற்றப் பிரிவு அதிகாரிகள் சரோஜ்நகர் பகுதியில் ரோந்து பணியைத் தொடங்கியுள்ளனர்.”சியாசத் நகர் பெங்கால் வாஸில் ஆமதாபாத் மாநகராட்சி (AMC) மேற்கொண்ட ஒரு ஆய்வில், குளத்தை…