Monthly Archives: May, 2025

Kanimaa பாடல் 15 நிமிட சிங்கிள் ஷாட் உருவானது எப்படி? – நடன இயக்குநர் ஷெரிஃப் பேட்டி |Retro | Karthik Subbaraj

‘கனிமா’ பாடல்தான் தற்போது ஒட்டு மொத்த மாவட்டங்களிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறது. ‘ரெட்ரோ’ படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் சென்சேஷனல் ஹிட் அடித்திருந்தது. தற்போது படம் வெளியானதும் அதன் காட்சிகள் பார்வையாளர்களுக்கு இன்னும் பேவரைட்டாகியிருக்கிறது. ‘கனிமா’ பாடல், ஃபைட் சீன், உரையாடல் காட்சி என அத்தனையையும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியாக எடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.‘ரெட்ரோ’ படத்தின் நடன இயக்குநர் ஷெரீஃபிடம் இந்தப் பாடல் தொடர்பாக பல விஷயங்களைப் பேசினேன். பேச தொடங்கிய அவர், “ரொம்பவே…

மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்: ஆர்சிபி அணி த்ரில் வெற்றி! | RCB vs CSK | RCB vs CSK highlights, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். ஆர்சிபி அணிக்காக ஜேக்கப் பெத்தல் மற்றும் விராட் கோலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தனர்.…

மதுரை சித்திரை திருவிழா: முஸ்லிமுக்கு அணிவிக்கப்பட்ட அம்மன் மாலை

காணொளிக் குறிப்பு, முஸ்லிமுக்கு மாலை அணிவித்த நிகழ்வுஇஸ்லாமியருக்கு மீனாட்சி மாலை – சித்திரைத் திருவிழாவில் நல்லிணக்க நெகிழ்ச்சி5 மணி நேரங்களுக்கு முன்னர்மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு நிகழ்வாக நேற்று வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த வீதி உலாவின் போது சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள முஹைதீன் ஆண்டவர் தர்கா முன்பு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குளிர்பானம் வழங்கினர். அப்போது, அம்மனுக்கு போடப்பட்ட மாலையை தெற்கு வாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த கமர்தீனுக்கு அணிவிக்கப்பட்டது.இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய…

Dhoni : ‘RCB கூட எங்க CSK தோத்ததுக்கு நான்தான் காரணம்!’ – தோல்வி குறித்து தோனி!

இந்தத் தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். நான் களத்துக்குள் சென்ற சமயத்தில் இன்னும் கொஞ்சம் ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். – தோனிPublished:Today at 12 AMUpdated:Today at 12 AMDhoni ( IPL ) நன்றி

கள்ளக்குறிச்சி: SC மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்த அரசு; விசிக கண்டனம்| government kallakurichi Pridivimangalam village SC people patta

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களில் 137 பேருக்கு 2001-ம் (அதிமுக ஆட்சி) தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. அப்போது வெறும் ஒப்புகைச் சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பிறகு நீதிமன்ற உத்தரவால் பட்டாவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்தப் பட்டாக்களை அரசு ரத்து செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். அப்போது தெரியவந்ததாவது, 2001-ம் ஆண்டு அரசின் மூலம் இவர்களுக்கு இடம் பிரித்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால்,…

ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடி: ஆர்சிபி 213 ரன்கள் குவிப்பு | RCB vs CSK | romario shepherd knocks csk bowlers rcb scores 213 runs ipl 2025 match 52

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆர்சிபி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். ஆர்சிபி அணிக்காக ஜேக்கப் பெத்தல்…

பழங்கால அரங்கில் நடந்த மனித – சிங்க சண்டை: எலும்பில் பதிந்த வரலாறு!

பட மூலாதாரம், Universidade de Yorkபடக்குறிப்பு, இந்த இளைஞனின் எலும்புகள் 2004ஆம் ஆண்டு யார்க்கில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்தவைகட்டுரை தகவல்எழுதியவர், அலெக்ஸ் மோஸ் மற்றும் விக்டோரியா கில்பதவி, பிபிசி நியூஸ்3 மே 2025, 03:48 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரோமானிய கிளாடியேட்டர் ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்ட பல் தடங்கள், சிங்கத்துக்கும் ஒரு மனிதனுக்கும் சண்டை நடந்ததை உறுதிப்படுத்தும் முதல் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பிரிட்டனின் யார்க் பகுதியில் உள்ள ட்ரிஃப்பீல்டு டெரஸ்-இல், 2004-ஆம்…

வி.ஜி.பியில் இந்தியாவின் முதல் ‘சர்ப் வாட்டர் சவாரி’ – என்ஜாய் பண்ணலாம் வாங்க!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான விஜிபி பொழுது போக்கு பூங்கா திகழ்கிறது. இங்கு உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகிறார்கள். இங்கு ரோலா் கோஸ்டர், டாப்கன், மிக்சர், பலூன் ரேசர் போன்ற ராட்டினங்களும், நீர்விளையாட்டுகளான வேவ் பூல், லேசிரிவர், டோர்னடோ போன்ற நீர் சறுக்கு விளையாட்டுகளுடன் இந்தியாவில் முதல்முறையாக ‘சர்ப் வாட்டர் சவாரி’ என்ற புதுமையான சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.விஜிபி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் இந்த புதிய…

Kerala: கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 5 பேர் மரணம்.. நிர்வாகம் சொல்வது என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள யு.பி.எஸ் அறையில் இருந்து முதலில் புகைவந்தது, அதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல வார்டுகளில் இருந்து நோயளிகள் தப்பி ஓடினர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வடகரா பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், வெஸ்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த கோபாலான், மேப்பாடியைச் சேர்ந்த நஸீரா,…

‘ஆர்சிபி பிளே ஆஃப் வேட்கையில் விளையாடுகிறது’ – சொல்கிறார் இயன் மோர்கன் | RCB is playing for playoffs hunt says Eoin Morgan ipl 2025

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று (மே 3) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜியோ ஸ்டார் நிபுணரான இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் கூறியதாவது: சிஎஸ்கே அணி இந்த சீசனில் சிறப்பாக செயல்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. தக்க வைக்கப்பட்ட சீனியர் வீரர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏலத்தில் எடுக்கப்பட்ட…