Monthly Archives: March, 2025

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?

பட மூலாதாரம், NASAகட்டுரை தகவல்சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் அங்கு எப்படி வாழ்ந்தார், அவருடைய ஆரோக்கியத்தில் இந்த விண்வெளி வாழ்க்கை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் என்ன என்று பலவும் விவாதிக்கப்படுகின்றன.அதேநேரத்தில், மற்றுமொரு கேள்வியும் இதனூடாக எழுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள், உள்ளாடைகள், தண்ணீர், காபி பருகிய பொருட்கள், பயன்படுத்திய பண்டங்கள் போன்ற குப்பைகளை என்ன செய்வார்கள்? விண்வெளியில் சுற்றித் திரியும் பல கோடி குப்பைகளின் நிலை என்ன?விண்வெளி வீரர்கள்…

CSK vs MI : ஹர்திக், பும்ரா இல்லாத மும்பை சிஎஸ்கேவிடம் தாக்குப்பிடிக்குமா? |Match Preview

‘எல் க்ளாசிக்கோ!’சென்னையும் மும்பையும் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இந்த சீசனில் நேற்று ஒரு போட்டி நடந்துவிட்டது. இன்று மாலை ஒரு போட்டி இருக்கிறது. மூன்றாவது போட்டிதான் சென்னை Vs மும்பை இடையேயான போட்டி. ஆனால், ரசிகர்கள் பலரும் அந்த இரண்டு போட்டிகளையும் மறந்துவிட்டு இதுதான் முதல் போட்டி என்பது போன்ற ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். காரணம், இரண்டு அணிகளுக்கும் இடையேயான ரைவல்ரி. இப்போது வேண்டுமானால் CSK vs RCB போட்டிக்கு ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கலாம். ஆனால், எப்போதுமே…

Doctor Vikatan: மார்பகங்களில் காணப்படும் பருக்கள்… புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 24. எனக்கு மார்பகங்களில் நிப்பிளை சுற்றிலும் குட்டிக்குட்டியாக பருக்கள் போன்று இருக்கின்றன. இவை சாதாரண பருக்கள் என எடுத்துக்கொள்வதா அல்லது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா…?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மார்பகங்களை சுய பரிசோதனை செய்து திடீரென காணப்படுகிற மாற்றங்கள் குறித்து தெளிவுபெறுவது என்பது மிக மிக அவசியமான, நல்ல விஷயம். அதே சமயம், அப்படி நீங்கள் உணர்கிற அத்தனை அறிகுறிகளும் மார்பகப் புற்றுநோய்…

`ரூ.1 லட்சம் இழப்பீடு’ – மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தன் கணவர் இறந்த பின்பு மனுதாரர், ஆண் நண்பருடன் லிவ் இன் உறவு முறையில் வாழ்ந்துள்ளார். திருமணம் செய்துகொள்ள ஆண் நண்பர் உறுதி அளித்ததால், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் திருமணத்துக்கு முன் கருவுற்றார். சென்னை உயர்நீதிமன்றம்ஆனால், ஆண் நண்பர் மனுதாரரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதுகுறித்து புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்ய, அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற ஆண் நண்பரிடம் தெரிந்தவர்கள் அறிவுரை…

‘தோனி வசம் இன்னும் சில வருட கிரிக்கெட் மீதமுள்ளது’ – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பகிர்வு | Dhoni still has few more years of cricket left CSK captain Ruturaj ipl 2025

சென்னை: 50 வயதில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக பேட் செய்வதை நாம் பார்த்தோம். தோனி வசமும் இன்னும் சில வருட ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் தெரிவித்தார். தோனி ஓய்வு பெறுவது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் இன்று (மார்ச் 23) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.…

சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? – ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஒன்பது நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் விலமோர் ஆகியோர் 286 நாட்களாக விண்வெளியிலிருந்து இறுதியாகப் பூமிக்குத் திரும்பினர். Source link

CSK vs MI : `சம்பவத்துக்குத் தயாரகுங்க பாய்ஸ்!’ – சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் தோனி -Photo Album

மும்பைக்கு எதிரான போட்டிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உட்பட ஒட்டுமொத்த சென்னை அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதன் Exclusive PhotosPublished:Yesterday at 11 PMUpdated:Yesterday at 11 PM நன்றி

‘இந்த நாள் இனிய நாள்’ – வெற்றியுடன் ஆர்சிபி கேப்டன் பயணத்தை தொடங்கிய பட்டிதார் | ipl 2025 rajat Patidar begins RCB captaincy journey with victory

கொல்கத்தா: ஆர்சிபி அணியின் கேப்டன் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளார் ரஜத் பட்டிதார். நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பெங்களூரு. வெற்றிக்கு பிறகு ரஜத் பட்டிதார் கூறியதாவது, “இந்த ஆட்டத்தில் அழுத்தம் இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த நாள் இனிய நாளாக அமைந்தது. இது போல நாங்கள் வெற்றி பெறுகின்ற ஒவ்வொரு நாளும் இனிய நாள்தான். சுயாஷ் தான் எங்கள் அணியின் விக்கெட் டேக்கிங் பவுலர்.…

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா – பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?

படக்குறிப்பு, 21 வருடங்களுக்குப் பின்னர் அரசியல் ரீதியாக இணைந்த தலைவர்கள்கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை22 மார்ச் 2025, 12:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர்.மட்டக்களப்பில் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற…

1 7 8 9 10 11 32