Monthly Archives: March, 2025

வேலூர்: வயதான தாயைப் போதையில் கொடூரமாகத் தாக்கிய மகன்; பதைபதைக்க வைத்த வீடியோ; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி அலமேலு. இவரின் மகன் அருண்குமார்.மதுப் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார் வேலைக்குச் செல்வதில்லை. திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையிலும் குடித்துவிட்டு அவர்களை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார்.இதனால் வெறுப்படைந்த மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அருண்குமாரைப் பிரிந்து சென்றுவிட்டார். வயதான தாய் அலமேலு ஆடு, மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பச் செலவுகளைக் கவனித்து வருகிறார்.கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள்இந்நிலையில், தாய் என்றும்…

‘குட் விஷன்!’ – தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹேடன் | Matthew Hayden praises Dhoni s lightning stumping for csk ipl 2025

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கை புகழ்ந்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹேடன். 43 வயதான தோனி, விளையாட்டு களத்தில் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். 5 முறை சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் பட்டம் வென்று கொடுத்த கேப்டனான தோனி,…

சென்னை: கணவரை திருத்த முடியாத விரக்தியால் பெண் காவலர் தற்கொலை – இன்றைய டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், DAILY THANTHIபடக்குறிப்பு, மரணமடைந்த பெண் காவலர் செல்வி மற்றும் அவரது கணவர்24 மார்ச் 2025, 02:09 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்குற்ற வழக்குகளில் தொடர்புடைய கணவரை திருத்தும் முயற்சி தோல்வியடைந்ததால் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியில் “சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் பெண் போலீஸ் செல்வி (வயது 39) நேற்று முன்தினம் தற்கொலையால் மரணமடைந்தார்.பணிச்சுமையால் அவர் தனது உயிரை மாய்த்து கொண்டாரா ?…

“புதிதாக கட்சி ஆரம்பித்து, அடுத்த முதலமைச்சர் என்று சொன்னால்..” – அமைச்சர் பெரியகருப்பன்

இன்று அதிமுகவினர் கபட வேடமிட்டு நாங்கள்தான் சிறுபான்மையினரை காக்கக்கூடிய சக்தி என்பது போல பேசுவதுதான் நகைப்புக்குரியது.அமைச்சர் பெரியகருப்பன்திமுக தொடங்கப்பட்டபோது அரசியலில் ஈடுபடக்கூடிய இயக்கமாக தொடங்கப்படவில்லை. தமிழர்கள் தன்மான உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும், தமிழர்கள் யாருக்கும் அடிமைபட்டவர்கள் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக சமுதாய சீர்திருத்த இயக்கமாக தொடங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர்தான் தேர்தல் களத்தில் போட்டியிட்டது. ஆனால், இன்று, புதிதாக ஆரம்பிக்கப்படும் இயக்கங்கள் கட்சியின் பெயர், கொடியை அறிவிப்பதற்கு முன்பாக, பிறந்த…

ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் அபாரம்: மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி | CSK vs MI | csk won by 4 wkt ipl 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சிஎஸ்கே. சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கலீல் அகமது வீசிய முதல்…

விடுதலை புலிகளின் முன்னாள் தளபதிகள் கனவான் ஒப்பந்தம்- கூட்டணிக்கு காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, புலிகளின் முன்னாள் தளபதிகள் கனவான் ஒப்பந்தம்- கூட்டணிக்கு காரணம் என்ன?மீண்டும் கரம் கோர்த்த விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் – காரணம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர்விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர்.மட்டக்களப்பில் மார்ச் 22ம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற…

Ruturaj Gaikwad: “அணியின் நலனுக்காகதான் அதைச் செய்தேன்!”- தெளிவுப்படுத்தும் ருத்துராஜ்

அணியின் நலனைக் கருத்தில் கொண்டுதான் நம்பர் 3 இல் பேட்டிங் ஆடுகிறேன். இந்த ஆர்டர்தான் எங்கள் அணிக்கு சமநிலையைக் கொடுக்கிறது. – ருத்துராஜ் கெய்க்வாட்Published:Just NowUpdated:Just NowRuturaj நன்றி

SRH vs RR: `எந்த பாலையும் சாமிக்கு விடல'-கெத்து காட்டிய ஹைதராபாத்; போராடிய ராஜஸ்தான் பேட்டர்கள்

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நேற்றைய தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதின. இன்றைய போட்டி ஐதராபாத் இராஜீவ் காந்தி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது. இன்றைய போட்டியில் 286 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடியது ஹைதராபாத் அணி. SRH vs RR287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் 242…

“நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம்” – தோல்வி குறித்து ரியான் பராக் |  SRH vs RR | we could have executed better riyan parag about rr defeat over srh ipl 2025

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் 44 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்த நிலையில் ஆட்டத்துக்கு பிறகு தங்கள் அணி இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என ராஜஸ்தான் அணியின் மாற்று கேப்டன் ரியான் பராக் தெரிவித்தார். இந்தப் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டியது. சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ஜெய்ஸ்வால்…

1 6 7 8 9 10 32