Daily Archives: February 19, 2025

ஷேக் ஹசீனா: இந்தியா – வங்கதேசம் இரு நாடுகளிடையே மீண்டும் வார்த்தைப் போர் தொடங்குமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஷேக் ஹசீனா கருத்துகள் தெரிவிக்காமல் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என முகமது யூனுஸ் கூறியுள்ளார்45 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா – வங்கதேசம் இடையே ஏற்ற இறக்கங்கள் நிறைந்த உறவில் ஷேக் ஹசீனா விவகாரம் தொடர்ந்து ஒரு முக்கிய பிரச்னையாக நீடித்து வருகிறது. அவர் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வந்தார். அப்போது முதல் அவர் இந்தியாவிலேயே இருக்கிறார்.இந்தியாவில் தங்கியிருக்கும் ஷேக் ஹசீனா தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.…

சதம் விளாசிய டாம் லேதம், வில் யங்: பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு @ சாம்பியன்ஸ் டிராபி | new zealand Latham Young hit centuries 321 target to pakistan Champions Trophy

கராச்சி: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகியோர் சதம் கடந்தனர். கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 61 ரன்கள் எடுத்தார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப். 19) தொடங்கியது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான்,…

Retro BTS: சூர்யா -கார்த்திக் சுப்புராஜின் `ரெட்ரோ’ பட காமிக் ஸ்டோரி படங்கள் |Photo Album | Suriya and karthik subbaraj Retro moive comic photos

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Champions Trophy: “நிறைய துன்பங்களை எங்க நாடு சந்திச்சுருக்கு,ஆனா…”- பாக் கேப்டன் முகமது ரிஸ்வான்|pakistan captain mohammad rizwan about champions trophy

1996 க்குப் பிறகு 29 வருடங்கள் கழித்து தற்போதுதான் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன. இரு நாடுகளுக்கிடையேயான உறவைக் காரணம் காட்டி பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது. அங்கு செல்ல மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்…

தாத்யா டோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தி- 1857 கான்பூர் புரட்சியில் ஆங்கிலேய படையை வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், PIBபடக்குறிப்பு, 1859 ஏப்ரல் 7ஆம் தேதி படவுன் காட்டில் தாத்யா டோபே கண்விழித்தபோது தான் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கட்டுரை தகவல்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி19 பிப்ரவரி 2025, 02:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்பல சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவர் 1857ல் நடைபெற்ற கிளர்ச்சியின் தலைவரான தாத்யா டோபே.”1857 ஆம் ஆண்டின் எல்லா கிளர்ச்சியாளர்களிலும் மிகவும் திறமையான தளபதி தாத்யா டோபே ஆவார். டோபேயின் உயரம் குறைவு.…

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூஸிலாந்து மோதல் | ICC Champions Trophy Cricket Begins Today in pakistan and india palying in dubai

கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா,…

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது…" – உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்’ என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய…

கோலிக்கே 4-வது இடம்தான்; சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட அதிக சம்பளம் பெறும் 6 IPL வீரர்கள்! | 6 IPL players get more salary than champions trophy title prize amount

3. வெங்கடேஷ் ஐயர் – ரூ. 23.75 கோடிஐ.பி.எல்லில் கடந்த சில ஆண்டுகளாகக் கொல்கத்தா அணியில் நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயரும் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஏலத்தில் அதே கொல்கத்தா அணியால் ரூ. 23.74 கோடிக்கு வாங்கப்பட்டார்.வெங்கடேஷ் ஐயர் – ஹென்ரிச் க்ளாசென்4. ஹென்ரிச் க்ளாசென் – ரூ. 23 கோடிகடந்த ஐ.பி.எல் சீசனில் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முக்கியப் பங்காற்றிய தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்ரிச் க்ளாசென்.…

யுக்ரேன்: அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட 3 விஷயங்கள் என்ன? லாவ்ரோவ் தகவல்

பட மூலாதாரம், Reutersஒரு மணி நேரத்துக்கு முன்னர்யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சௌதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை.சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில்…