Daily Archives: February 8, 2025

இலங்கை: போதைப்பொருள் பயன்பாடு ஆண், பெண் இருவரிலும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், தினுக் ஹேவாவிதாரணபதவி, பிபிசி சிங்களம்8 பிப்ரவரி 2025, 13:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்”எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர்தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது” என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான்…

கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ வீரர் சுப்ரமணிக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின் | Cricketer Kamalini and Kho-Kho player Subramani to get Rs. 25 lakhs each – CM Stalin

சென்னை: 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்த தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல பங்களித்த வீரர் வி.சுப்ரமணி ஆகியோருக்கு தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.25 லட்சம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மலேசியாவில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜன.…

புதுச்சேரி: வெற்றிலை லட்டு… சோற்றுக் கற்றாழை பாயசம்… களைகட்டும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 2

சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன், `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 2’ ஆரம்பமாகி விட்டது. வாசகர்களின் கைப்பக்குவத்துக்குப் பாராட்டும், பரிசும் தரும் இந்த மாபெரும் சமையல் போட்டி, தமிழகம் முழுக்க 13 ஊர்களில் நடக்கவிருக்கிறது. இதன் மெகா இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும்.முதல் போட்டி மதுரையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் ஆறாவது போட்டி விழுப்புரத்திலும் நடைபெற்ற நிலையில்,…

`இதுக்காக டுக்காட்டி காரை வித்துட்டேன்' – ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கிய கோவை ஸ்டார்ட் அப்!

கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது.இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தில் மொத்தமாக 140 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். `Together we grow’ என்ற திட்டத்தின்படி 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் மூன்றாண்டு சேவை முடிந்ததும் அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்திலிருந்து…

Maaya: நடாலின் பட்டறையில் பயிற்சி; சானியா மிர்சா இன்ஸ்பிரேஷன் – டென்னிஸில் மிரட்டும் கோவை வீராங்கனை |Maaya Rajeshshwaran from Tennis getting heights in Tennis

கோயம்புத்தூரைச் சேர்ந்த மாயா 2009 ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது 8 வயதிலேயே ரேக்கட்டை கையில் எடுத்துவிட்டார். முறையான பயிற்சி மூலம் சிறு வயதிலேயே வேகமாக முன்னேற ஆரம்பித்தார். சானியா மிர்சாதான் மாயாவின் இன்ஸ்பிரேஷன். அவரை மாதிரியே சாதிக்கவேண்டும். கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என்பதுதான் மாயாவின் எண்ணம். தொழில் முறையாக டென்னிஸ் ஆட ஆரம்பித்த தொடக்கத்திலேயே அதற்கான அறிகுறியைக் காட்டத் தொடங்கிவிட்டார் மாயா.கடந்த மாதம் ITF J300 என்ற ஒரு தொடர் நடந்திருந்தது.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம் நேரலை

இந்தச் செய்தியைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் ஒரு நவீன உலாவி மற்றும் நிலையான இணைய இணைப்பு தேவை. Source link

சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் மைனேனி, ராம்குமார் ஜோடி | Chennai Open ATP Challenger 2025

ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, முதலிடத்தில் உள்ள சீன தைபேவின் ரே ஹோ, ஆஸ்திரேலியாவின் மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாகேத்…

Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை… மறந்துபோன பாரம்பர்ய மருத்துவ உணவுகள்!

அஷ்டாம்ச கஞ்சி அஷ்டாம்ச கஞ்சிதேவையானவை: கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு – முறையே அரை ஆழாக்கு, கசகசா – கால் ஆழாக்கு, ஓமம் – ஒரு டீஸ்பூன்.செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது. மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக்…

Kohli: “கோலியால் வாய்ப்பு கிடைத்தது” – இங்கி. எதிரான அதிரடிக்குப் பின் ஸ்ரேயாஸ் பகிர்ந்த சுவாரஸ்யம் | shreyas iyer revealed how he got spot in playing 11 against eng first odi match 2025

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 6) நாக்பூரில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில், முழங்கால் வலி காரணமாகக் கோலி இறங்கவில்லை. ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்தப் போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். அதேபோல், ஸ்ரேயாஸ் ஐயரும் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று அணியில் இடம்பிடித்தார்.ஸ்ரேயாஸ் ஐயர்முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா, ஹர்ஷித் ராணா…

அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிடப்பட்டு அனுப்பிய விவகாரத்தில் என்ன நடந்தது? முழு விவரம்

பட மூலாதாரம், US Govt/Representativeபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 7 பிப்ரவரி 2025, 01:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாகக் கூறப்படும் இந்தியாவை சேர்ந்தவர்களை ராணுவ விமானத்தில் கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வரை நடந்தது என்ன? இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்ட விரோதமாக, ஆவணங்களின்றி குடியேறியவர்களை திருப்பி அனுப்புவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.சட்ட விரோத குடியேறிகளைத்…