Yearly Archives: 2024

ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைப்பு – புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது அறிவித்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், அதில் புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது.2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்து, மற்ற வீரர்களை விடுவிக்கும் காலக்கெடு இன்று (அக்டோபர் 31) முடிகிறது. இதன்படி, ஐ.பி.எல் தொடரில்…

IPL Retention : 'அந்த 3 வீரர்களுக்கு மட்டும் 65 கோடி' – அதிக சம்பளம் வாங்கப்போகும் டாப் 3 வீரர்கள்

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டிருக்கின்றன. இதில், ஒரு மூன்று வீரர்கள் மட்டும் எதிர்பார்த்ததை விட மிக அதிக விலை கொடுத்து தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.அந்த மூன்று வீரர்களுக்கு மட்டும் அணிகள் மொத்தமாக 65 கோடி ரூபாயை செலவளித்திருக்கின்றன. தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியலில் அதிக சம்பளம் வாங்கும் அந்த 3 வீரர்கள் யார் யார்?ஐ.பி.எல்ஹென்றிச் க்ளாசென்: சன்ரைசர்ஸ் அணி ஹென்றிச் க்ளாசனை 23 கோடி ரூபாய் கொடுத்துத் தக்க…

டெஸ்ட் தொடரை இழப்பது வேதனை; ஆனால் இது எங்களை மேம்படுத்தும் – கம்பீர் | Losing Test series will hurts But will make us better Gautam Gambhir

Last Updated : 31 Oct, 2024 07:02 PM Published : 31 Oct 2024 07:02 PM Last Updated : 31 Oct 2024 07:02 PM கவுதம் கம்பீர் மும்பை: உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும் டெஸ்ட் தொடரை இழப்பது நிச்சயம் வேதனை தரும்; ஆனால் அதுவே எங்களை மேம்படுத்தும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று…

சென்னை மாநகராட்சி கால்பந்து திடல்களை தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சென்னையில் இருக்கும் மாநகராட்சிக் கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.தனியாரிடம் திடல்களை ஒப்படைக்கும் தீர்மானம், விவாதமே நடத்தாமல் அவசரமாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர், கவுன்சிலர்கள்.கால்பந்து விளையாடத் திடல்களுக்குப் பணம் செலுத்தினால், மக்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும்போது கூடுதல் அக்கறை இருக்கும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார், மேயர் பிரியா ராஜன்.தனியாரிடம் விளையாட்டு மைதானங்களை ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி எடுத்தது ஏன்?அந்த முடிவை வாபஸ்…

IPL 2025: 'CSK க்கு மாறும் பண்ட்?;ராகுலுக்கு சண்டை'- விடுவிக்கப்பட்ட கேப்டன்களும் பின்னணியும்

மும்பையிலுள்ள பிசிசிஐ யின் தலைமை அலுவலகத்தில் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு ஐ.பி.எல் அணியும் சமர்பித்திருக்கிறது. பல அணிகளும் எதிர்பார்த்த வீரர்களையே டிக் அடித்திருக்க சில அணிகள் பெரிய சர்ப்ரைஸைக் கொடுத்திருக்கின்றன.KKR v DCஅதில் முக்கியமானது கொல்கத்தா அணி. தங்களுக்கு கடந்த சீசனில் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரையே அந்த அணி தக்கவைக்காமல் விடுவித்திருக்கிறது. டெல்லி அணியும், லக்னோ அணியும் தங்களின் கேப்டன்களான ரிஷப் பண்ட்டையும் கே.எல்.ராகுலையும் விடுவித்திருக்கிறது. பெரிய தலைகளை…

Amaran : தேசம் காத்து உயிர்விட்ட `ரியல் அமரன்’ – மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமிக்க கதை! | Amaran: Heroic Story of Major Mukund Varadharajan

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது அமரன் திரைப்படம். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையே இந்தத் திரைப்படம். “பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று அவரைப் புகழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்திகேயன்.”அமரன்’ என்றால் அழிவில்லாதவன் என்று பொருள். இந்த தலைப்புக்கு முற்றிலும் பொருத்தமான முகுந்த் வரதராஜனின் வீரமிக்க கதையை தெரிந்துகொள்லலாம். Source link

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நவம்பர் 5-ம் தேதி தொடக்கம் | Chennai Grand Masters Chess starts on 5th November

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 2-வது சீசன் வரும் நவம்பர் 5-ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் உள்ள அரங்கில் தொடங்குகிறது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது. இம்முறை போட்டிகள் மாஸ்டர்ஸ், சாலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில், சமீபத்தில் டபிள்யூ.ஆர் செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்ற உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய கிராண்ட்…

தீபாவளி: பலகாரம் செய்ய ஒரே எண்ணெயை அடிக்கடி பயன்படுத்துவதால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ்30 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்தீபாவளி என்றாலே ஸ்வீட்ஸ் என்று எல்லோருடைய நினைவுக்கு வந்தாலும், அதிரசம் போன்ற இனிப்புகளுடன், முறுக்கு, சீடை போன்ற பாரம்பரியமான பலகாரங்களையும் செய்வது தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. சமீப காலமாக, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலுமே இனிப்பு, காரம் அனைத்தையும் கடைகளில் வாங்குவது அதிகமாகிவிட்டது. வர்த்தகப் போட்டியில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஸ்வீட்ஸ் வாங்கினால் காரம் இலவசம் என்று கடைகளில் விளம்பரம்…

டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சதம்: தென் ஆப்பிரிக்க அணி 307 ரன்கள் குவிப்பு | Tony de Zorzi and Stubbs scores century south africa 307 runs vs bangladesh

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சதம் விளாசினார்கள். சட்டோகிராமில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி களமிறங்கினார்கள். நிதானமாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 55…

1 59 60 61 62 63 117