Monthly Archives: December, 2024

“இந்தியாவுக்கு ரோஹித், கோலி இடத்தை நிரப்பும் வல்லமை உண்டு” – டேரன் லேமன் | team India has depth to fill Rohit and Kohli void says Darren Lehmann

சிட்னி: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு முடிவை கையில் எடுத்தாலும், அவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்பும் சக்தியும், திறனும் இந்திய கிரிக்கெட் அணி வசம் உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லேமன் தெரிவித்துள்ளார். “ஓய்வு பெறுவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகத்தான வீரர்கள். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இளம் வீரர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருவதை…

`பாதி நீயே என் பாதி நீயே!’ – காதலை அறிவித்த விஜே சங்கீதா – அரவிந்த் சேஜூ! | kana kaanum kalangal serial fame sangeetha and aravind seiju announced their wedding!

`கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸில் நடித்திருந்த இவர்கள் இருவரும் தற்போது கணவன் – மனைவி ஆக இருக்கிறார்கள். சங்கீதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,சங்கீதா – அரவிந்த்”வாழ்க்கையைத் தொடங்க நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்!” என்கிற கேப்ஷனுடன் தங்களுடைய காதலை அறிவித்திருக்கிறார். Source link

Shreyanka Patil: ICC வளர்ந்து வரும் வீராங்கனை விருதுப் பட்டியலில் இந்தியர்; RCB வீராங்கனை வெல்வாரா?! | Shreyanka Patil nominated in ICC Womens emerging cricketer of the year award

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு வருடமும் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 போட்டி என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதில், ஒவ்வொரு வருடமும் “வளர்ந்து வரும் வீராங்கனை (Women”s emerging cricketer)” விருதும் ஒன்று.அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், தென்னாப்பிரிக்காவின் அன்னேரி டெர்க்சன், ஸ்காட்லாந்தின் சாஸ்கியா ஹார்லி, அயர்லாந்தின்…

தென் கொரிய விமான விபத்து: ஓடுபாதைக்கு அருகில் கான்கிரீட் சுவர் இருந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன.கட்டுரை தகவல்எழுதியவர், டேவிட் மெர்சர்பதவி, பிபிசி செய்தி31 டிசம்பர் 2024, 08:33 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்தென் கொரியாவில் 179 பேர் பலியான விமான விபத்தில் ஓடுபாதைக்கு அருகே “அசாதாரணமான” கான்கிரீட் சுவரை குறித்தும் அதன் பங்கு குறித்தும் விமான நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர்…

ஜெய்ஸ்வால் மோசடி தீர்ப்பு: மவுனம் கலைத்த பிசிசிஐ! | third umpire decision on Jaiswal dismissal BCCI breaks silence

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பெரிய காரணமாக எழுந்திருப்பது ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த டிவி அம்பயர் செய்கத் ஷர்ஃபுத்தவ்லா கொடுத்த மோசடி தீர்ப்பே காரணம் என்று கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘காட்சிப்பிழை’யில் ஏற்பட்ட மோசடி என்று கடுமையாகச் சாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது. உதாரணத்துக்கு சூழ்நிலையை மாற்றி யோசிப்போம், கள நடுவர் அவுட்…

2024 Thanjavur Rewind: பொங்கி வரும் காவேரி டு பெரியகோவில் கோபூஜை | Photo Album

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஆயிரக்கணக்கான கிலோவிலான மலர்கள் கொண்டு அலங்காரம்.குவைத் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டம் ஆதனூர் பகுதியைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய் என்ற இளைஞரின் நல்லடக்கம்.தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் தமிழக அரசு சார்பில், டெல்டாவில் முதல்முறை இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட டைடல் பார்க்மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழாவுக்காக மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோவில்.தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அ.ம.மு.க…

Yashasvi Jaiswal: “ஜெய்ஸ்வால் ஏமாற்றப்பட்டாரா?"- விவாதத்தைக் கிளப்பிய மூன்றாவது நடுவரின் முடிவு

பார்டர் கவாஸ்கர் தொடரின் மெல்பர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்திய அணியைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். அவருக்கு மூன்றாவது நடுவர் தவறாக அவுட் வழங்கிவிட்டாரென சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.Jaiswalசிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசிய 71 வது ஓவரின் 5 வது பந்தில் அவுட் ஆகியிருந்தார். பந்து எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனதற்காக ஆஸ்திரேலிய அணி களநடுவரிடம் அப்பீல் செய்தது.…

ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ திட்டம் என்ன? இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இணையுமா?

பட மூலாதாரம், ISROபடக்குறிப்பு, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இரண்டு சிறிய விண்கலங்களை இந்தியா அனுப்பியுள்ளது30 டிசம்பர் 2024, 13:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்”ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-60 ரக ராக்கெட் இன்று (டிசம்பர் 30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ராக்கெட் இரண்டு (SpaDeX) விண்கலங்களையும் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது”, என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.’ஸ்பேடெக்ஸ்’ என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை…

‘அரசர் மாண்டு விட்டார்’ – விராட் கோலியை விமர்சித்த சைமன் கேட்டிச் | king is dead simon katich comments virat kohli

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த போது வர்ணனையாளராக இருந்த சைமன் கேட்டிச் தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தப் போட்டியில் இந்தியா விரட்டியது. இதில் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு…

திருச்சி: ‘தூதா விடுகிறீர்கள்; இனி மன்னிப்பு இல்லை’ – சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி வருண்குமார் காட்டம் / Article about police varun kumar and seeman issue!

திருச்சி எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசி வருவதாக, வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டியது. சமீபத்தில் கூட, காவல்துறை மாநாட்டில், ‘ நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண்குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.…

1 2 3 31