Monthly Archives: October, 2024

ஷான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102 ரன் விளாசல்: பாகிஸ்தான் அணி 328 ரன்கள் குவிப்பு | pakistan scored 328 vs england in test match shan masood abdullah shafique ton

முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷான் மசூத் 151 ரன்களும், தொடக்க வீரரான அப்துல்லா ஷபிக் 102 ரன்களும் விளாசினர். முல்தான் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரரான சைம் அயூப் 4 ரன்கள் எடுத்த…

வினேஷ் போகாட்: ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் வெற்றி- காங்கிரஸ் எவ்வாறு பலன் அடைந்தது?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகாட் வெற்றிகட்டுரை தகவல்ஹரியாணா மாநிலம் ஜூலானா தொகுதியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வினேஷ் போகாட் போட்டியிட்டார். அவர் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், தேர்தல் களத்தில் வெற்றி பெற்றார்.ஜூலானா தொகுதியில் அவர் 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.என்னதான் ஜூலானாவில் மகிழ்ச்சி நிலவினாலும், வினேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் இதைவிட பெரிய வெற்றியை எதிர்பார்த்தனர்.வினேஷ் குறைந்த…

நியூஸிலாந்தை 60 ரன்களில் வீழ்த்திய ஆஸி. @ மகளிர் டி20 உலகக் கோப்பை | womens t20 world cup australia beats new zealand by 60 runs in group match

ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியை 60 ரன்களில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பெத் மூனி 40 ரன்கள் மற்றும் எல்லிஸ் பெர்ரி 30 ரன்கள் எடுத்தனர். கேப்டன் அலிசா ஹீலி, 26 ரன்கள் எடுத்தார். 149 ரன்கள் எடுத்தால் வெற்றி…

தளவாய்சுந்தரம் சஸ்பெண்ட் – RSS பேரணிக்கு கொடியசைத்ததுதான் காரணமா? உண்மை என்ன?

அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சர், டெல்லிக்கான தமிழக அரசின் பிரதிநிதி, அதிமுக அமைப்புச் செயலாளர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றால், நிச்சயமாக அது சாதாரண காரணமாக இருக்குமா என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.தளவாய் சுந்தரம் ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 6) கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியை, காவி கொடியசைத்து தொடங்கி…

ஓய்வு பெற்றார் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மகார் | Celebrated Indian gymnast Dipa Karmakar announces retirement

புதுடெல்லி: இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா கர்மகார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயதான தீபா கர்மகார் கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் 4வது இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார். இந்தியாவில் இருந்து ஒலிம் பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்த அவர். விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக…

சட்டமன்ற தேர்தல் 2024: ஹரியாணாவின் பாஜக முன்னிலை; ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் தோல்வி

8 அக்டோபர் 2024, 01:27 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னணியில் உள்ளது.ஹரியானாவில் பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்று 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.இம்மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி தேவைப்படுகிறது.ஜம்மு காஷ்மீர், ஹரியாணா சட்டமன்ற தேர்தல் வாக்கு…

வளர்த்த இங்கிலாந்து அணியை விட கோல்ஃப் ஆட்டம்தான் முக்கியமா? – ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது வீசப்படும் சாடல்கள் | Bowling consultant James Anderson picks golf over England duty

உலகின் நம்பர் 1 ஸ்விங் பவுலராக அதிக விக்கெட்டுகளுடன் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணியின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோ பாகிஸ்தானில் இங்கிலாந்து பவுலர்கள் வெயிலிலும், மட்டமான பேட்டிங் பிட்சிலும் திண்டாடிக் கொண்டிருக்கும் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் சொகுசாக கோல்ஃப் ஆடி வருவது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தயாரிப்புகளில் இல்லாமல் கோல்ஃப் தொடர் ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கிலாந்து அணியைப் புறக்கணித்ததாக ஜேம்ஸ்…

“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி” முன்னாள் சபாநாயகரின் சகோதரர் கைது..! | Money cheating case filed against ex minister and speaker’s brother

ஆவின் மேலாளர் பணிக்கு…அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகரின் சகோதரர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 49), எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தாயில்பட்டி, அதிமுக கட்சியை சேர்ந்தவருமான மாரியப்பனுக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில், ரவீந்திரனின் எலக்ட்ரிக்கல் கடைக்கு மாரியப்பன் அடிக்கடி…

தூக்கிய காலர், கூலிங் கிளாஸ்.. ஸ்லெட்ஜிங்: கோலியை ‘இமிடேட்’ செய்யும் யு-19 வீரர் நித்ய பாண்டியா | Virat Kohli-fan Nitya Pandya silences Australia U-19 with a sparkling 94

சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான போட்டியில் இந்திய யு-19 வீரர் நித்ய பாண்டியா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆள் குட்டையானவர்தான். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று இவரைப் பற்றி கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இடது கை வீரரான இவர் விராட் கோலியின் பரம விசிறி. அவரைப்போலவே பேசிக்கொண்டே இருப்பது, பாடி லாங்குவேஜ் காட்டுவது, ஸ்லெட்ஜிங் செய்வது, அரட்டை அடிப்பது, தூக்கிய காலர், கூலிங் கிளாஸ் சகிதம் நித்ய பாண்டியா தன்னை இன்னொரு…

சென்னை விமான சாகசம்: மெரினா கடற்கரையில் என்ன நடந்தது? 5 பேர் உயிரிழக்க என்ன காரணம்? கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசத்தை காண திரண்டிருந்த கூட்டம்.கட்டுரை தகவல்சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நிகழ்வையொட்டி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். எங்கே பிரச்னை ஏற்பட்டது?சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தைப் பார்ப்பதற்காக திருவொற்றியூரில் இருந்து கணவருடனும் குழந்தையுடனும் வந்த சிவரஞ்சனி இப்போது நொறுங்கிப் போய் நிற்கிறார். விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு,…

1 21 22 23 24 25 31