Monthly Archives: October, 2024

ஜி.என்.சாய்பாபா மரணம்: மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர் யார்?

படக்குறிப்பு, யுஏபிஏ வழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த சாய்பாபா, ஏழு மாதங்களுக்கு முன் விடுதலையானார்12 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக (நிம்ஸ்) மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை காலமானார்.அவருக்கு வயது 57. ஜி.என்.சாய்பாபாவுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட உடல்நல பிரச்னைகள் காரணமாக அவர் நிம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார்.பேராசிரியர் சாய்பாபா, சக்கர நாற்காலி உபயோகிக்கும் மாற்றுத்திறனாளி ஆவார். அவர்,…

3வது டி20 | சம்பவம் செய்த சஞ்சு சாம்சன்…பறந்த சிக்சர்கள்! – வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இலக்கு | india scored 297 runs against Bangladesh in 3rd t20

ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 297 ரன்களை சேர்த்துள்ளது. இதில் 8 சிக்சர்களை விளாசி 111 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினார் சஞ்சு சாம்சன். இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுடெல்லியில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில்…

Baba Siddique: அஜித் பவார் கட்சி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம் / Ajit Pawar’s ex-minister Baba Siddiqui shot dead in Mumbai: Two arrested

இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “‘அடையாளம் தெரியாத சிலர் பாபா சித்திக்கை சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்”என்று தெரிவித்தார். பாபா சித்திக் 1999ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மும்பை பாந்த்ரா பகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். பாந்த்ரா பாய் என்று அனைவராலும்…

IND vs BAN 3-வது டி20 | இந்தியா 133 ரன்களில் வெற்றி: தொடரை 3-0 என வென்றது | team india beats bangladesh in third t20i by 133 runs won series

ஹைதராபாத்: மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 133 ரன்களில் வென்றது இந்தியா. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் முழுவதுமாக அந்த அணி இழந்துள்ளது. மூன்றாவது டி20 போட்டி சனிக்கிழமை (அக்.12) ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள்…

IND vs BAN 3-வது டி20: சாம்ஸன் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் – இந்தியா இமாலய வெற்றி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் சாம்ஸன் 16 நிமிடங்களுக்கு முன்னர்வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. கோலி, ரோகித் இல்லாத இந்தியாவின் இளம் படை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிகபட்ச ரன்னை பதிவு செய்து, அசாத்திய வெற்றியை வசப்படுத்தியுள்ளது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்ஸனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 297 ரன்களைக் குவித்தது. ஒரே ஓவரில்…

Sanju Samson : ‘சேட்டன் வந்நல்லே…சேட்டை செய்ய வந்நெல்லே!’ – வங்கத்தை சூறையாடிய சாம்சன் புயல்! | Sanju Samson’s Monstrous Innings against Bangladesh

டி20 க்களில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இது. 111 ரன்களை அடித்திருந்த நிலையில் முஷ்டபிஜூரின் ஷார்ட் பாலில் சாம்சன் கேட்ச் ஆகியிருந்தார். ஒட்டுமொத்த ஹைதராபாத் மைதானமுமே எழுந்து கைத்தட்ட தலைநிமிர பேட்டை உயர்த்திக் காட்டி பெவிலியனுக்கு திரும்பினார் சாம்சன்.சாம்சனுடைய கரியரில் இது ஒரு அதி முக்கியமான இன்னிங்ஸ். உள்ளூர் போட்டிகளிலும் ஐ.பி.எல் லிலும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு போராடி தேர்வாவார். ஆனால், இந்திய அணியில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்…

Israel Iran War: அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை; பின்னணி என்ன? | Iran Warns Arab countries amid war against israel

இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான், லெபனான், பாலஸ்தீனம், ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.இந்த நிலையில் போர் குறித்து எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காத அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.”இஸ்ரேல் தாக்குதல் நடத்த உங்களது பிராந்தியங்களையோ அல்லது வான் வழியையோ பயன்படுத்தினால் அதற்கான பின்விளைவுகளை அனுபவிப்பீர்கள்” என்று சௌதி அரேபியா, யு.ஏ.இ, கத்தார், ஜோர்தான் ஆகிய நாடுகளை எச்சரித்துள்ளது…

பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் | No confidence motion against PT Usha

புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) முதல் பெண் தலைவரான பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ஐஓஏ கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறி செயல்படுகின்றனர் என்று பி.டி.உஷா குற்றம்சாட்டி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், ஐஓஏ தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார் என அவர் மீது உறுப்பினர்கள்…

நோயல் டாடா: டாடா குழுமத்தின் புதிய தலைவரான இவர் யார்? எப்படி தேர்வு செய்யப்பட்டார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நோயல் டாடா (கோப்புப் படம்) 25 நிமிடங்களுக்கு முன்னர்டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவராக நோயல் டாடா பதவியேற்றுள்ளார். இது, டாடா குழுமத்தின் பல அறக்கட்டைகளை உள்ளடக்கியது.நோயல் டாடா, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.ரத்தன் டாடா மும்பையில் புதன்கிழமை இரவு காலமானார். அதன் பிறகு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, 67 வயதான நோயல் நேவல் டாடா தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.நோயல்…

Dhoni: தோனியின் New Style… கூலர்ஸ் அணிந்து ஃபயர் லுக்கில் எம்.எஸ் தோனி

தோனியின் New Styleதோனியின் New Styleதோனியின் New Styleதோனியின் முந்தைய லுக்தோனியின் முந்தைய லுக்தோனியின் முந்தைய லுக் நன்றி

1 17 18 19 20 21 31