Daily Archives: September 17, 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: மீனவ மக்களின் வாக்குகளை பெற தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்கிறதா இலங்கை அரசு?

கட்டுரை தகவல்தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜூன் 18 முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை மீன்பிடிக்க சென்ற சென்ற மீனவர்களில்,167 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கை மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக திட்டமிட்டு கைது நடவடிக்கையை இலங்கை அரசு அதிகரித்துள்ளதாக தமிழக…

Rohit Sharma : `வேர்ல்ட் கப்ப ஜெயிச்சிட்டோம்னு அசால்ட்டா இருக்க முடியாது!’ – ரோஹித் தீர்க்கம்! | Competition is important, Rohit Sharma Press Meet at Chepauk

6-8 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டே ஆடாமல் மீண்டும் டெஸ்ட் ஆட வருவது கடினமான விஷயம்தான். ஆனால், எங்கள் அணியில் நிறைய அனுபவமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதேமாதிரியான சூழலை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு இது சார்ந்த அனுபவமெல்லாம் இருக்கிறது. மேலும், 12 ஆம் தேதியே நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். இங்கேயும் பயிற்சியில் நிறைய நேரத்தை செலவிட்டிருக்கிறோம். சில வீரர்கள் துலிப் டிராபியிலும் ஆடிவிட்டு வந்திருக்கிறார்கள். அதுவும் எங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என நம்புகிறேன். நன்றி

“பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் கிடையாது என நீங்கள் எப்படிக் கூறலாம்!” – மம்தா அரசுக்கு சந்திரசூட் கேள்வி | women cannot work at night, why? CJI Chandrachud questions

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், தேசிய அளவில் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தரப்பில் போராட்டத்துக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களிலேயே, மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாய், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.மம்தா பானர்ஜி, மருத்துவர்கள் போராட்டம் `பெண்கள் பணிபுரியும் பகுதிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்…

முதல் டெஸ்ட்: சேப்பாக்கம் பிட்ச் எப்படி? – 5வது பவுலர் ஸ்பின்னரா, வேகப்பந்து வீச்சாளரா? | first test between team india bangladesh chepauk pitch report

நாளை மறுநாள் (செப்.19, வியாழன்) சென்னை சேப்பாக்கத்தில் வங்கதேச அணிக்கும் இந்திய அணிக்கும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. வழக்கம் போல் பிட்ச் எப்படி இருக்கும் என்ற ஆவல் எழுந்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற ‘SENA’ நாடுகளுக்குப் போடப்படும் குழிபிட்ச் ரகத்தை இவர்களிடம் காட்டினால் நம்முடைய இப்போதைய பேட்டர்களுமே சடுதியில் பெவிலியன் திரும்பி விடுவார்கள், காரணம் வங்கதேச அணியில் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். சேப்பாக்கம் பிட்ச் எப்போதும் மூன்று, மூன்றரை நாட்கள்…

சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களின் ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜோ அகாபாவுடன் ஜப்பான் வீரர் அகி ஹஷிடேகட்டுரை தகவல்கடந்த ஜூன் மாதம் இரண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெறும் எட்டு நாட்கள் தங்குவதற்காக பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றனர்.ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்பி வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த நாசா, அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் வருகையை…

Tejashwi: “என் கேப்டன்சியின் கீழ் விராட் கோலி விளையாடியிருக்கிறார்” – தேஜஸ்வி யாதவின் பேட்டி வைரல் | Tejashwi Yadav revelation on his cricketing journey

பீகாரின் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்-ன் மகன் தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் தனியார் நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடினேன். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவ்வளவு ஏன் என் கேப்டன்சியின் கீழ் வீராட் கோலியே விளையாடியிருக்கிறார். பிரபலமான பல கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய பேட்சை சேர்ந்தவர்கள். என் கால்முட்டுகளின் ஜவ்வு கிழிந்ததால் என்னால் தொடர்ந்து விளையாடமுடியவில்லை” எனப் பேசியிருந்தார். அவர் பேசிய…

LIC: எல்.ஐ.சி., இன்ஃபோஸிஸ்-உடன் இணைந்து உருவாக்கும் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளம் | LIC develpe the digital Platform with infosys

தனது டிஜிட்டல் இயங்குதளத்தை மேம்படுத்தி தனது வாடிக்கையாளர்கள், களப்பணியாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன்  எல்.ஐ.சி., DIVE எனும் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் இயங்குதளத்தை கட்டமைத்து ஒருமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் காப்பீட்டுத் தீர்வுகளை வழங்கவும்  உயர்தர சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும், வணிக மேற்பார்வை மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கான இயங்கு தளங்கள் மற்றும் ஊழியர்களுக்கான டிஜிட்டல் முன்-முனை இயங்குதளங்கள் போன்றவற்றை அமைக்கவும் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தை எல்.ஐ.சி. நியமித்துள்ளது.அடுத்த தலைமுறை டிஜிட்டல் இயங்குதளம், நவீனம், சூழலுக்கேற்ப…

தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேற்றம் | ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | Asian Champions Trophy India beats South Korea 4-1 to enter final

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி…