Yearly Archives: 2023

`டாக்டர்கள், மருந்து பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பை பொறுத்துக்கொள்ள முடியாது’ -மும்பை ஹைகோர்ட்

மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக 50-க்கும் அதிமானோர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தவர்களில் 20-க்கும் அதிமானோர் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தைகள். இது குறித்து வழக்கறிஞர் மொகித் கண்ணா மும்பை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி, விசாரணை நடத்தக் கோரியிருந்தார். அக்கடிதத்தை மனுவாக ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் தேவேந்திர குமார் மற்றும் ஆரிப்…

Doctor Vikatan: டூத் பேஸ்ட்டா…. ஜெல்லா…. யாருக்கு, எது சிறந்தது?

Doctor Vikatan: பல வருடங்களாக ஒரே டூத் பேஸ்ட்டை உபயோகிக்கிறோம். ஆனால் மார்க்கெட்டில் தினம் தினம் புதிது புதிதாக டூத் பேஸ்ட்டுகள் வருகின்றன. ஜெல் வடிவ பேஸ்ட் சிறந்ததா… யாருக்கு எந்த டூத் பேஸ்ட் சிறந்தது… பெரும்பாலான பேஸ்ட்டுகள் இனிப்பாக இருக்கின்றனவே…. சர்க்கரை நோயாளிகள் அவற்றைப் பயன்படுத்தலாமா?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி பல் மருத்துவர் மரியம் சஃபிDoctor Vikatan: சில அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல்… டெஸ்ட்டில் தெரியவந்த அடைப்பு…. தீர்வு என்ன?ஒருவரின் பல் ஆரோக்கியம், வாய்…

இந்த சிறுதானிய உணவை பற்றி கேள்விபட்டிருக்கீங்களா..? நன்மைகள் தெரிஞ்சா மிஸ் பண்ண மாட்டீங்க..!

பன்முகத்தன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழும் நம் நாட்டில், விளைவிக்கப்படும் பயிர்கள் முதல் உணவுகள் வரை என எல்லாவற்றிலும் பல வகைகள், வேறுபாடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இந்தியப் பொருளாதாரம் இயங்கி வருவதால், எண்ணற்ற பயிர்கள் இங்கு விளைகின்றன. 2023-ம் ஆண்டை தானியங்களுக்கான ஆண்டாக ஐநா அறிவித்துள்ள நிலையில், எப்போதையும் விட இந்த வருடம் தானியங்கள் முதன்மை பெறுகின்றன.சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் கூட தானியங்களில் செய்யப்பட்ட பல வகையான உணவுகள் உலக தலைவர்களுக்கு…

குறைந்த விலை, செயல்திறன்: சீரம் நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசியை மக்கள் பயன்படுத்த WHO பரிந்துரை! | Serum company’s malaria vaccine – WHO recommendation for public use

அனைவருக்கும் ஆரோக்கியமான, மிகவும் சமமான உலகத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். R21 மலேரியா தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆற்றிய பங்கை நினைத்து நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். தடுப்பூசி தயாரிப்பை அதிகப்படுத்தி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் எளிமையாக கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஏற்கனவே ஆண்டுக்கு 100 மில்லியன் டோஸ்களுக்கான உற்பத்தி திறனை நிறுவியுள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சீரம் நிறுவனம்ஐரோப்பிய…

எச்சரிக்கை..! அதிகம் சாப்பிட்டால் உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் காய்கறிகள்..

சில காய்கறிகளை நாம் அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு பிரச்சனைகள் உண்டாகிறது. அப்படியான சில காய்கறிகளை பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம். நன்றி

பெரிய மனுஷி ஆகலை…ஆனா, கர்ப்பான சிறுமி… – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 109 – A girl pregnant before puberty… Is it possible..?

நிறைய பேருக்கு வயசுக்கே வராம சிறுமி எப்படி கர்ப்பமாகியிருக்க முடியும்னு சந்தேகம் வந்திருக்கும். ஒரு கரு முட்டை உருவாகி, வெடிச்சு, அது கருவா உருவாகலைன்னாதான் மாதவிடாய் வரும். இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அந்தச் சிறுமிக்கு கருமுட்டை உருவாகி, அது வெடிச்சு முதல் மாதவிடாய் வரும் நேரத்துல தொடர்ந்து பாலியல் அத்துமீறுல் நடந்ததால, முதல் மாதவிடாய் வர்றதுக்கு முன்னாடியே கர்ப்பமாகிட்டா சிறுமி. இது மிக மிக அபூர்வம்தான். ஆனாலும் நடக்கிறதுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கு. உங்கக் குழந்தைகள் அக்கம்பக்கம்…

ஆன்லைன் கேம், அனிமேஷன் தொடர்… உளவியல் சிக்கலில் சிக்கிய மாணவன்; மருத்துவமனையில் அனுமதித்த தாய்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒரு மாணவன், பூந்தமல்லிப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்றுவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த மாணவனின் தந்தை இறந்துவிட்டார். அண்ணனும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்துவருகிறார். இதனால், தாயுடன் மாணவன் வசித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டிலுள்ள தனது அறையை எப்போதும் பூட்டிக்கொண்டு லேப்டாப் மற்றும் செல்போனில் ஆன்லைன் கேம் மற்றும் அனிமேஷன் தொடர்களைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாராம் அந்த மாணவன்.…

நம் இதயத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் மூலிகைகள்..!

மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களின் உதவியுடனும் நம் இதய ஆரோக்கியத்தை தக்கவைக்க முடியும். நன்றி

Doctor Vikatan: எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் வேலையில் கணவர்…. குழந்தையின்மைக்கு அந்த வேலை காரணமாகுமா?|Will infertility cause in X-ray, Scan profession – What is the solution

சாப்பிடும் முன்பும், உணவுப்பொருள்களைக் கையாளும்போதும் கைகளை நன்கு கழுவிவிட வேண்டியது முக்கியம்.நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் ரேடியாலஜி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த ரிஸ்க் சற்று இருக்கிறது. இந்தத் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ரத்த அணுக்கள், விந்தணுக்கள், கருமுட்டைகள் என எல்லாமே பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இதுபோன்ற ரிஸ்க் நிறைந்த துறைகளில் இருப்போர், திருமணமான உடனேயே குழந்தைக்குத் திட்டமிடுவது அவசியம். அதைத் தள்ளிப்போட வேண்டாம். பணியிடத்தில் முகக்கவசம், ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொள்வது பாதுகாப்பானது.எக்ஸ்ரே,…

1 35 36 37 38 39 419