அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சாகலாம்… உண்மை சம்பவமும் மருத்துவர் விளக்கமும்!
சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனது தாகத்தைத் தணிக்க, 20 நிமிடங்களில் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தியுள்ளார்; அதன்பின் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பலரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தண்ணீர் எப்படி உயிரைப் பறிக்கும் என்று பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டாலும், அத்தகைய நிலையை ஹைப்போனட்ரெமியா (Hyponatremia) என்று மருத்துவம் கூறுகிறது. இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட என்ன காரணம், இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி பொது மருத்துவர் விஷாலிடம் பேசினோம்…மருத்துவர்…








