பாஜக தமிழ்நாட்டுக்கு என்ன கொடுத்தது தெரியுமா? பட்டியலிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்
22:59 PM June 10, 2023live-updatesமத்திய அரசு கொண்டு வந்தது என்ன ?ஹிந்தி திணிப்பு , சமஸ்கிருதம் திணிப்பு, மாநிலத்திற்கு தரவேண்டிய நிதியைக் கூட தரவில்லை Source link
22:59 PM June 10, 2023live-updatesமத்திய அரசு கொண்டு வந்தது என்ன ?ஹிந்தி திணிப்பு , சமஸ்கிருதம் திணிப்பு, மாநிலத்திற்கு தரவேண்டிய நிதியைக் கூட தரவில்லை Source link
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை சரியாக கவனிக்கமாட்டார்கள் என்ற பொதுவான புகார் இருந்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் நர்ஸ் ஒருவர் பிறந்து மூன்று நாள்களே ஆன பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, அதன் வாயில் டேப்பை ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை, பாண்டூப் மேற்கு பகுதியில் சாவித்ரிபாய் புலே மகப்பேறு மருத்துவமனை இருக்கிறது. இம்மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றுபவர் சவிதா போயர். இங்கு பிரியா காம்ப்ளே என்ற பெண், பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஆண் குழந்தை…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் சுப்மன் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவர் ஆட்டமிழக்கவில்லை என்றும் நடுவர் தவறான முடிவை அறிவித்து விட்டதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில்…
AI தொழில்நுட்பம் டெக் உலகை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டது. பெரும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் பிரத்யேகமான AI Chatbot-களை உருவாக்குவதில் அதிதீவிரம் காட்டி வருகின்றன.ஒருபுறம் இது மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது என்கிற வாதமும், மற்றொருபுறம் பணி இழப்பு மற்றும் மனிதர்களுக்கு எதிராக இவை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த ‘AI’ தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்து பல செயல் திறன்களைச் சாத்தியமாக்கப் போகின்றன. ஆனால், அதேசமயம் இவை மனிதர்களின் உளவியலில்…
30 பந்துகளுக்கு மேல் சந்தித்த பிறகு, முழுமையான பேட்ஸ்மேனை போல பிராப்பர் கிரிக்கெட்டிங் ஷாட் மூலம் தாக்கூர் பேட்டிலிருந்து பவுண்டரிகள் வந்துக்கொண்டே இருந்தன. கம்மின்ஸ் ஓவரில் சிக்ஸருடன் அரை சதம் அடித்தார் ரஹானே. விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்த நேரத்தில் பொறுப்புடன் விளையாடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது மோசமான ஃபார்மினால் துணை கேப்டனாக அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் 512 நாள்களுக்குப் பிறகு அணியில் நுழைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார் அஜிங்கியா ரஹானே.ரஹானே – தாக்கூர் இணை…
வீடாக இருந்தாலும் சரி, கடையாக இருந்தாலும் சரி அல்லது அலுவலகம் என்றாலும் சரி, டீ-யை மட்டும் தனியாக அருந்தினால் நமக்கு முழு திருப்தி கிடைக்காது. நன்றி
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜுபைர் அகமதுபதவி, பிபிசி செய்தியாளர்10 ஜூன் 2023, 08:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்தியாவுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் பலவும் பிரிட்டனில் இருக்கின்றன. இவற்றை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் அது சாத்தியமா?கோஹினூர் வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை பிரிட்டனில் இருந்து திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் அடிக்கடி எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கை…
Doctor Vikatan: தினமும் இரவில் பால் குடிப்பது சரியானதா? என் தோழி வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் தினமும் இரவில் பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்… இது சரிதானா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்முதல் வேலையாக அடுத்தவர் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள். இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். உணவுப்பழக்கத்தில் மிக முக்கியமாக இது பின்பற்றப்பட வேண்டும். உங்கள் தோழியின் வீட்டில் தினமும்…
Last Updated : 10 Jun, 2023 08:03 AM Published : 10 Jun 2023 08:03 AM Last Updated : 10 Jun 2023 08:03 AM ரஹானே லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் இந்திய அணி வீரர் அஜிங்கிய ரஹானே. லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 69 ரன்களை அவர் எட்டியபோது டெஸ்ட்…
09 Jun 2023 20:11 (IST)மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகம் பங்கேற்காத நிலையில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு. முறையாக தகவல் பரிமாற்றம் செய்யப்படாததன் காரணமாகவே தமிழகம் பங்கேற்காத நிலை ஏற்பட்டது பணியில் அலட்சியத்துடன் செயல்பட்டதன் காரணமாக மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 09 Jun 2023 19:32 (IST)தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் பங்குபெறவில்லை…