முதன் முறையாக தங்கம் வென்று அசத்திய இந்திய அணி!
இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக தங்கம் வென்றது.இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதியில் தென் கொரியா இணையை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது.இதையும் படிங்க: ”இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது”- மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு இறுதி போட்டியில் மலேசியாவின் கங்மின், சியோ சியூங் இணையை…








