`கோவிட் அபாயம் இன்னும் விலகவில்லை…' – எச்சரிக்கிறார் WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன்!
சமீபத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், “கொரோனா பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகவும் நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். தற்போது இந்த அறிவிப்பை வெளியிடுவதன் முக்கிய நோக்கம், இனி மக்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என்பதற்காக மட்டுமே” என்றார்.டாக்டர் செளமியா சாமிநாதன்அதிக காய்ச்சல், கண் அரிப்பு, வெண்படல அழற்சி – குழந்தைகளுக்கு தற்போது கொரோனா பாதிப்புகள்! இந்நிலையில், இனி ஏற்படவிருக்கும் கொரோனாவின் தாக்கம் மே மாதத்தின் இறுதியிலிருந்து ஜூன்வரை கூட…









