Monthly Archives: May, 2023

IPL 2023 | 6,6,4,4,2,4… ஐபிஎல்லில் புதிய சாதனை – ‘திறமையாளன்’ ஜெய்ஸ்வாலை கொண்டாடும் கிரிக்கெட் வீரர்கள் | IPL 2023 | Cricketers celebrating Yashasvi Jaiswal

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்கள் இலக்கை 13.1 ஓவரிலேயே சேஸ் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது. இவ்வளவு விரைவான வெற்றிக்கு காரணமாக இருந்தது ராஜஸ்தானின் ரைஸிங் ஸ்டார் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டமே. ஜாஸ் பட்லர் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனாலும், மற்றொரு ஓபனர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மரண அடி அடித்தார். மைதானத்தின் நாலாபக்கமும் கொல்கத்தாவின் பவுலிங்கை சிதறடித்த ஜெய்ஸ்வால்…

கோடைக்காலம் என ஐஸ்க்ரீம் நிறைய சாப்பிடுறீங்களா..? காத்திருக்கும் ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

பொதுவாக உணவு சாப்பிட்ட பின்பு நம்மில் பலர் ஐஸ் கிரீம், குளோப் ஜாமுன் போன்ற இனிப்புக்களை எடுத்துக் கொள்வது வழக்கம். அதுவும் கோடை காலத்தில், பெரும்பாலும் நாம் குல்பி, ஐஸ்கிரீம் போன்ற உறைந்த உணவு வகைகளை அவ்வாறு விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இவை உண்மையில் நம் உடலுக்கு தீங்கானது என்பதை நாம் உணர்வதில்லை. இது போன்ற உறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது என்று பல ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நன்றி

செக் மோசடி வழக்கு; ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!

காசோலை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் மறைந்த நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரீத்தீஷ் மனைவிக்கு 60 லட்சம் ரூபாய் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கி காரைக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பரபரப்பான அரசியல்வாதியாகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.கே.ரித்தீஷ்.ரித்தீஷ்தனக்கென்று பெரிய ஆதரவாளர் கூட்டத்துடன், சென்னையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கும் நிதி உதவிகள் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ரித்தீஷ், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் சிபாரிசில் தி.மு.க-வில் இணைந்து……

கேன்சர் சிகிச்சையில் தரப்பட்ட ஆன்டிபயாடிக்; முடி முளைத்து கருப்பாக மாறிய நாக்கு… என்ன நடந்தது?|Antibiotic drug reaction left Woman With ‘Black Hairy Tongue’

மருந்துகள் கொடுக்கப்படும் போது, சிலருக்கு ஒருவித ஒவ்வாமை அல்லது வேறுசில அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. இப்படி ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்ட பெண்ணின் நாக்கு கறுப்பாக மாறி, முடிகள் முளைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜப்பானில், மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண், 14 மாதங்களுக்கு முன் சிகிச்சை எடுத்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியின் பாதக விளைவுகளைக் குறைக்க, முகப்பரு முதல் நிமோனியா வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மினோசைக்ளின் (minocycline) கொடுக்கப்பட்டுள்ளது.சரும புண்களைத் தடுக்க, தினமும் 100 மி.கி அளவு…

முதல் 5 வாரத்தில் 1,300 கோடி பார்வைகள்.. புது சாதனை படைத்த ஜியோ சினிமா

2023 ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஜியோ சினிமா இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் நிலையில், போட்டிகளில் நடைபெற்ற முதல் 5 வாரத்தில் புதிய ஸ்ட்ரீமிங் சாதனையை ஜியோ சினிமா படைத்துள்ளது. ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளர் சராசரியாக 60 நிமிடம் என்ற கணக்கில் முதல் 5 வாரத்தில் 1,300 கோடி பார்வைகள் என பெரும் சாதனை ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்தில் நிகழ்ந்துள்ளது. இது தொலைகாட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.இது தொடர்பாக Viacom18-விளையாட்டு பிரிவு சிஇஓ…

"திப்பு சுல்தான் – கொல்லப்பட்ட இந்துக்கள்" – பட டீசர் சொல்ல வருவது என்ன?

திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு தொடர்ச்சியாக வரும் எதிர்ப்புகள் ஆபத்தானது என்கிறார் திரை விமர்சகர் பரத், தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை தடை செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை. அப்படியானால், நாம் தணிக்கை வாரியத்துக்கு எதிராகவே போராட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார். Source link

ட்ரோன்களில் ரத்த விநியோகம்… நொய்டாவில் சோதனை முயற்சி; இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா?| Blood delivery on drones, trial attempt in Noida

வீடியோ கவரேஜ் செய்யப் பயன்படுத்தப்பட்ட வந்த டிரோன்கள், மருத்துவ பயன்பாட்டுக்கும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில், அவசர தேவைகளின்போது தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை எடுத்துச்செல்ல டிரோன்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது டிரோன்களில் ரத்த மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டு நொய்டாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நொய்டாவின் அரசு மருத்துவ அறிவியல் கழகம் (ஜி.ஐ.எம்.எஸ்) மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி (எல்.ஹெச்.எம்.சி) ஆகியவற்றிலிருந்து 10 யூனிட் ரத்தம் கொண்டு செல்லப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ஜேபி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியால்…

Rinku Singh: `எதைப் பற்றியும் யோசிக்காதே!’ – தோனி சொன்ன அட்வைஸ்; மனம் திறந்த ரிங்கு சிங் |Rinku Singh Reveals Advice From MS Dhoni

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு  கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணிக்கு இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு ப்னிஷிங் ரோலில் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று தரும் ரிங்கு சிங், மகேந்திர சிங் தோனி கொடுத்த சில அட்வைஸ்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். ரிங்கு சிங்தோனியின் அட்வைஸ் குறித்து பேசிய ரிங்கு சிங், “உலகின் சிறந்த ப்னிஷர் என்றால் அது தோனிதான். நான் பேட்டிங் செய்யும்போது எப்படி செயல்பட  வேண்டும் என்று…

டீ அல்லது காஃபி அருந்தும் முன் தண்ணீர் குடிக்க வேண்டுமா..? நிபுணர்களின் கருத்து…

டீ, காஃபி எடுக்கும் முன் தண்ணீர் குடிப்பது ரிஸ்க்கை குறைக்குமா.!! டாக்டர் பிரியங்கா ரோஹத்கி பேசுகையில் டீ-யின் அமில தன்மை பற்றி வெகு சிலரே அறிந்திருக்கிறார்கள். அதாவது இந்த பானத்தை குடிக்கும் போது வயிற்றில் வாயுவை உருவாக்குகிறது. அதே போல டீ மற்றும் காஃபி இரண்டுமே வயிற்றில் அமிலத்தை உருவாக்குகின்றன. டீ-யின் pH மதிப்பு 6-ஆகவும், காஃபியின் pH மதிப்பு 5 ஆகவும் உள்ளது. இவற்றை அதிக அளவில் எடுத்து கொண்டால், புற்றுநோய் அல்லது அல்சர் போன்ற…

`இன்றைய திருமண உறவில் பொறுமை இல்லை!’ பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் |Actress Deepika Padukone has said that there is no patience in today’s marriages

ரன்வீர் சிங், தீபிகா படுகோன்ஆனால் அது பற்றி இருவரும் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். திருமண உறவுகள் குறித்து தீபிகா படுகோன் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், “திரைப்படங்கள், உறவுகள் மற்றும் நம்மை சுற்றி நடக்கும் திருமணங்களின் தாக்கங்களை பார்த்துத்தான் நாம் வளர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன். நாம் பயணிக்கும் பயணம் அல்லது இரண்டு பேர் பயணிக்கும் பயணம் வேறொருவரின் பயணத்தில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்வீர்களோ அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று…

1 29 30 31 32 33 49