Monthly Archives: April, 2023

கொளுத்தும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி..?

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். எனவேதான், வீட்டில் இருப்பவர்கள் தண்ணீர் நிறையா குடி, பழங்கள் சாப்பிடு என கூறுகிறார்கள். கோடை காலத்தில், உடல நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். அந்தவகையில், அன்னாசி பழத்தை பயன்படுத்தி பைனாப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :அன்னாசி பழம் – 1.பால் – அரை கப்.கிரீம் (வெண்ணிலா) – 1/4…

“வெறுப்பை மட்டும் கொண்டவர்கள் இறைவனை நெருங்க முடியாது!” – அமைச்சர் மனோ தங்கராஜ் | Minister mano thangaraj speech in nagercoil Book fair

அமைச்சர் மனோதங்கராஜ் பேசுகையில், “தமிழக முதல்வர் எல்லா நிலையிலும், எல்லா மக்களுக்கும் அனைத்து விதமான வாய்ப்புக்களையும் கொடுக்க வேண்டும் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களைக்கொண்டு சென்னையில் புத்தக திருவிழா நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.டி துறை சார்பில் திருக்குறள் ஓவிய போட்டி, வாசிக்கும் போட்டி, திருக்குறளை நாடகமாக நடித்துக்காட்டும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். தமிழ் இணையத்தில் டிஜிட்டல் திருக்குறளை பதிவேற்றம் செய்துள்ளோம். வாசிப்பு…

'கிரிக்கெட் உலகை ஆள்வார் ஷுப்மன் கில்' – மேத்யூ ஹேடன்!

புதுடெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேத்யூ ஹேடன் கூறியதாவது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார். நன்றி

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண்கள் எங்கு, எப்படி புகார் தெரிவிக்கவேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளி மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நாட்டியம் கற்றுக்கொள்வதை தனது கனவாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களில் நாட்டியப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக தனக்கு விருப்பமான நாட்டியப்படிப்பில் ஆர்வம் மிகவும் குன்றிப்போனதாகச் சொல்கிறார். ஒரு கட்டத்தில் நாட்டியப்பள்ளியின் உள் புகார்கள் விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தபோது, அவரது புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், விசாரிக்க முடியாது என்றும் பதில் வந்ததால்…

தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் 5 முக்கிய அறிவிப்புகள்?

தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பாக 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 163 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோன்று மேலும், 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. முழு விவரம் தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு…

இரவு முழுவதும் தானியம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தலாமா?

பருப்பு வகைகள், தானிய வகைகள், நட்ஸ் போன்ற பல உணவுப் பொருட்களை நாம் இரவு முழுவதும் அல்லது 7, 8 மணி நேரம் ஊற வைத்த பிறகு சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். சாதாரணமாக இவற்றை ஊற வைத்தால் மட்டுமே நன்றாக வெந்து வரும் என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால், அதை தாண்டி எதற்காக ஊற வைக்கிறோம், அதனால் கிடைக்கும் வேறு பலன்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. தானியங்கள், பருப்புகள் போன்றவற்றை நன்றாக ஊற வைத்து அல்லது முளைவிட்ட பிறகு…

IPL 2023 Round Up: மீண்டும் வரும் CSK`விசில் போடு எக்ஸ்பிரஸ்' முதல் தோனியின் காயம் வரை!

அஷ்வினுக்கு அபராதம்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணி vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையேயான ஆட்டத்தின் போது, நடுவர்களின் செயல்பாட்டை விமர்சித்ததற்காக அஷ்வினுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அஷ்வின், “நடுவர்கள் பனியின் காரணமாக பந்தை தாங்களாகவே மாற்றியது, எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. பந்தை மாற்றுவதற்கு முன் நடுவர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனிடம் கலந்தாலோசிக்கவில்லை. இதற்கு முன்பு இது போன்று நடந்ததில்லை.” என பேசியிருந்தார். இதற்கு, ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக,…

சுவாமிமலை முருகன் கோயில்: தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் படி பூஜை!|swamimalai murugan temple tamil new year festival

இந்தநிலையில் வருடம் தோறும், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்திருக்கும் 60 படிகளுக்கும் திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தமிழ்ப் புத்தாண்டான இன்று திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமிநாத சுவாமிபடிகளில், மஞ்சள் தடவி அதில் பொட்டு பூ, பழம் வைத்து தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில், ஸ்ரீசோபகிருது ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த…

கடந்த சீசனில் நெட் பவுலர்; நடப்பு சீசனில் ஆட்ட நாயகன் – 34 வயது பவுலர் மோகித் சர்மா அசத்தல்! | last season net bowler Man of the match current season 34 year old Mohit Sharma

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்தவர் 34 வயதான மோகித் சர்மா. நடப்பு சீசனில் அதே அணிக்காக தான் விளையாடிய முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்று மாயம் செய்துள்ளார். அவரது கம்பேக் கதையை பார்ப்போம். வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மா, ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். தன் மாநில அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட் சர்க்யூட்டில் அங்கம் வகித்து வருகிறார். 2012-13 ரஞ்சிக் கோப்பை சீசனில் 7 போட்டிகளில்…

1 23 24 25 26 27 51