Monthly Archives: April, 2023

முல்லைப் பெரியாறு விவகாரம்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அரசு தடையாக உள்ளது என்று வாதிட்டார்.அணை உள்ள பகுதிக்கு பெரிய கருவிகளை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறினார். மேலும், அணை பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் தாக்கல் செய்த வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று…

Doctor Vikatan: சோப்புக்கு பதில் நலங்கு மாவு… குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாமா? | Doctor Vikatan: Naalku powder instead of soap… Can children use it too?

வேறு எந்தப் பொருளுக்கு அலர்ஜி ஏற்பட்டாலும் நலங்கு மாவுக்கு அலர்ஜி ஏற்படாது. சருமம் வறண்டு போகாமல், ஈரப்பததத்துடன், பொலிவாக இருக்கும். பாசிப்பருப்பு, வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, கார்போக அரிசி, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, பச்சரிசி, கடலைப்பருப்பு ஆகியவை அனைத்தும் சேர்த்து அரைக்கப்படுவதே நலங்கு மாவு. பாசிப்பருப்பு மட்டும் அரை கிலோ, மற்ற பொருள்கள் இரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டால் போதும். கஸ்தூரி மஞ்சள் 20 கிராம் போதும்.பெண் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதென்றால் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம்.…

IPL 2023: MI vs SRH | முதல் விக்கெட் வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர் – மும்பை இந்தியன்ஸ் 14 ரன்களில் வெற்றி | IPL 2023: MI vs SRH | Mumbai Indians won by 14 runs against Sunrisers Hyderabad

ஹைதாராபாத்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 194 ரன்கள் இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் அணிக்கு கடந்த போட்டியில் செஞ்சுரி விளாசிய ஹாரி ப்ரூக் இம்முறை 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை வீழ்த்திய ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 4வது ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்த திரிபாதி விக்கெட்டையும் எடுத்தார். எனினும் மயங்க் அகர்வால் இம்முறை நிதானமாக விளையாடினார். அவருக்கு பக்கபலமாக சிறிதுநேரம் தாக்குப்பிடித்தார் கேப்டன்…

“இன்று பில்கிஸ் பானு… நாளைக்கு நீங்களோ, நானோ” – விடுதலை செய்தது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வி! | Supreme court rise firing question against Gujarat govt on bilkis bano case

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கின்மீதான இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு குஜராத் அரசை சரமாரியாகக் கேள்விகேட்டது.அதில், “கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிலர் கொலைசெய்யப்பட்ட வழக்கை, பிரிவு 302-ன் கீழ் வரும் சாதாரண கொலை வழக்குடன் நீங்கள் ஒப்பிட முடியாது. ஆப்பிளை எப்படி ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாதோ, அதுபோல படுகொலையை, சாதாரண கொலையுடன் ஒப்பிட முடியாது.உச்ச நீதிமன்றம் Source link

`பூனை தான் இறந்த என் தந்தையின் மறுபிறவி’… வளர்க்கும் பூனைக்காக விவாகரத்துக்கு விண்ணப்பித்த பெண்!|Woman believes her cat has his dad’s soul!

“பூனையை மிகவும் சிறியதாக இருக்கும் போதே காப்பாற்றி வளர்த்தேன். என்னுடைய உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிடும் அளவிற்கு இருந்த பூனையோடு, இரண்டு வருடங்கள் கடந்து விட்டேன். இது கேட்பவர்களுக்கு விநோதமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் பென்ஜி என்னுடைய தந்தையின் மறுபிறப்பு என நான் நம்புகிறேன். பென்ஜியின் கண்களைக் காண்கையில், ஒரு பூனை என்பதைத் தாண்டி இன்னும் அதிகமாக என்னால் உணர முடிகிறது. ஆனால், என்னுடைய கணவர் இதை விநோதமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் உணர்கிறார்.எனக்கும் பூனைக்கும் உள்ள நெருக்கம் தன்னை பயமுறுத்துவதாகவும், சங்கடமான சூழலைத்…

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு….

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களத்தில் இறங்கினர். 18 பந்துகளை எதிர்கொண்ட…

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் இருக்கா…? வதந்திகளும் உண்மையும்…!

சர்க்கரை நோயாளிகள் பழங்களில் உள்ள சர்க்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் பழங்களை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஃபிட்டர்ஃபிளையின் வளர்சிதை மாற்ற ஊட்டச்சத்து தலைவர் ஷில்பா ஜோஷி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் படி, “நீரிழிவு உள்ளவர்களுக்கும் பழங்கள் நல்லது, மாம்பழங்களை ரொட்டி, சாப்பாடு, அல்லது உருளைக்கிழங்கு போன்ற பிற கார்போஹைட்ரேட்டுகளுடன் சாப்பிடக்கூடாது. ஆனால் அதற்கு மாற்றாக பாதாம், அக்ரூட் மற்றும் நட்ஸ்களுடன் சேர்த்து சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.…

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா திருப்பி அனுப்பப்பட்டதா? ஆளுநர் சொல்வது என்ன?

படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர்43 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஆளுநர் மாளிகை அதை மறுக்கிறது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது, “கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர்…

பல வருட மனச்சோர்வையும் பதற்றத்தையும் விரட்டிய ஐஸ் குளியல்! மாத்திரைகளை நிறுத்திய விநோதம்- சாத்தியமா?

வேல்ஸ் நாட்டின் கேஃபில்லியை சேர்ந்த மிட்செல் போக் என்ற நபர், ஐஸ் தண்ணீரில் குளித்ததால் பல ஆண்டுகளாக, தான் அனுபவித்து வந்த மனச்சோர்வு மற்றும் பதற்றம் நீங்கியதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக மனச் சோர்வுக்கு எதிராக எடுத்துக்கொண்ட மருந்துகளையும் முற்றிலும் நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார். குளியல்30 வயதான அவர், ஐஸ் தண்ணீர் குளியலால் தனக்கு நேர்ந்த நன்மைகள் குறித்து பேசியுள்ளார். “ஒருநாள் முழுவதும் நீடிக்கும் உடல் சோர்வு, மனச்சோர்வு அசௌகர்யத்தை சில நிமிட ஐஸ் குளியல் மாற்றியதை…

1 17 18 19 20 21 51