ராஜஸ்தான்: சுகாதார உரிமை சட்டத்தில் மாற்றம் செய்யும் அரசு; தனியார் மருத்துவர்கள் போராட்டம் முடிவு!
அவசரக் காலத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் ஒருவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக `சுகாதார உரிமை சட்டத்தை’ இயற்றியது ராஜஸ்தான் மாநில அரசு. முதல்வர் அசோக் கெளாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இதற்கான மசோதாவை கடந்த மார்ச் 21-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். मुझे प्रसन्नता है कि राइट टू हेल्थ पर सरकार व डॉक्टर्स के बीच अंततः सहमति…









