IND vs AUS: “ஸ்ரேயாஸ் விளையாடினால் நன்றாக இருந்திருக்கும்"- ஹர்திக் பாண்டியா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.ஹர்திக் பாண்டியாஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடைபெறும் முதல் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார். இதனிடையே இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.…








