Daily Archives: March 12, 2023

IND vs AUS 4-வது டெஸ்ட் | கோலி 88 ரன்கள்: ஸ்ரேயஸ் ஐயருக்கு காயம்?

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் பேட் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக பேட்டிங் ஆர்டரில் ஆறாவது பேட்ஸ்மேனாக விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் களம் கண்டு விளையாடி வருகிறார். அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இந்திய…

கொளுத்தும் கோடைக்கு வெரைட்டியான கூல் சாலட்… வீக் எண்டு ஸ்பெஷல்

கொளுத்தும் கோடைக்கு வெறும் திரவ உணவாகவே சாப்பிட்டால் போதும் என்று தோன்றும் பலருக்கும். கோடையில் திரவ உணவுகள் மட்டுமன்றி நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு சரியான தீர்வு சாலட்… உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விதம் விதமான சாலட் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக…. இந்த வார வீக் எண்டை சாலட் ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்.பேரீச்சம்பழம் கேரட் சாலட்தேவையானவை:பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 2 கப்நீளமாக…

திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக வடக்கை செலுத்தாமல் இருந்த நிலையில் 20 கடைகள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். Source link

அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கோவில்பட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறை அதிகாரியாக இருந்தபோது செய்த ஊழல்களின் பட்டியலை வெளியிடுவேன் என்று ஆர்.எஸ்.பாரதி பேசினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி சீண்டிப் பார்க்கிறார். இதை எடுத்து சொன்னால் மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர்.ஏப்ரல் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர்கள் ஊழல்…

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவரிடம் சென்று, ’எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல்’ என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் … Source link

7.1 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்த டெல்லி கேபிடல்ஸ்… குஜராத் அணி படுதோல்வி…

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தெடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 106 ரன்கள் இலக்கை 7.1 ஓவரிலே அடைந்து சாதனை படைத்துள்ளது டெல்லி அணி. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் அடிப்படையில் முதலிடத்தில் மும்பையும், அடுத்தடுத்த இடங்களில் டெல்லி, உ.பி. வாரியர்ஸ், குஜராத், பெங்களூரு அணிகள் உள்ளன. இந்நிலையில்…

தேங்காய் பூ சாப்பிடுவதில் ஆர்வம் காட்டும் விழுப்புரம் மக்கள்..

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரே தேங்காய் பூ விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் வியாபாரி ஜெயமூர்த்தி. மேலும் அவர் வாடிக்கையாளர்களிடம் தேங்காய் பூவின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறி வியாபாரம் செய்து வருகிறார்.அதிகரிக்கும் கோடை வெயில் :கோடை வெயிலின் தாக்கம் இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்சத்து வற்றிவிடும். வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க நீர்…

Doubt of common man: மன அழுத்தம் என்றால் என்ன? அதன்‌ அறிகுறிகள் என்ன? அதை தீர்க்க முடியுமா?|About depression, its symptoms and how to solved this problem

படிப்பில் ஆர்வம் குறையும், அடம்பிடிப்பது அதிகமாகும். பொருட்களைத் தூக்கி போட்டு உடைப்பார்கள். எதிர்த்துப் பேசத் தொடங்குவார்கள். பெண் குழந்தைகளுக்கு வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மன அளவில் அதிகம் குழப்பங்கள் ஏற்படும். போதைப் பழக்கத்தினாலும் மன அழுத்தம் வரும். திருமண உறவில் இருப்பவர்கள் சண்டை போட்டு பிரிய நேரும் போது மன அழுத்தம் வரும். வயதானவர்கள் தனிமையாக இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அல்லது படிப்பவர்கள், அங்கு இருக்கும்…

வைகோவுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: இலங்கை தமிழர் உரிமைக்காக முக்கிய பங்காற்றியவர் வைகோ என பேட்டி

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். சமீபத்தில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், பிரபாகரன் தம்மை இலங்கைக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார். குறிப்பாக அந்த பேட்டியில் வைகோவை, பிரபாகரன் அழைக்கவில்லை போன்று திருமாவளவன் சொல்லியதாக மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேற்று காலை…

குங்குமம் வைத்த புண் குணமாக! | Heal the wound with saffron!

நன்றி குங்குமம் டாக்டர் தினசரி  குங்குமம் வைக்கும் பழக்கம் உள்ள  பலருக்கும்  சில  பிராண்ட் குங்குமத்தில் உள்ள  ரசாயணங்களால்  அலர்ஜியாகி   குங்குமம் வைக்கும் இடத்தில்  புண்ணாகிவிடும். இந்தப் புண்ணை ஆற்றுவதற்கான  சில எளிய  வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.கடுக்காயை சந்தனக் கல்லில்  உரைத்துத் தடவினால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.தினசரி இரவு நேரத்தில் குங்குமம் வைக்கும்  இடத்தில்,  தேங்காய் எண்ணெய்யை  தடவி  வர,  புண் குணமாகி, தழும்பும் மறைந்து விடும். தினசரி  இரவில் படுக்கும்முன்,  ஆலிவ்  எண்ணெயை  தடவி வந்தாலும்,…